தீயை அணைக்க சென்ற வாலிபர்…. மின் கம்பி உரசி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மேல் நங்கவரம் கீழ் தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அங்கமுத்து பெட்டவாய்த்தலை பகுதியில் இருக்கும் ஒரு அடகு கடைக்கு மோட்டார் சைக்கிள் சென்று நகையை அடகு வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறுகமணி மலையப்பன்…

Read more

வேலி அமைப்பதில் தகராறு…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேல்நங்கவரம் அண்ணாநகர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி இளங்கோவன் தனது அண்ணன் மனைவி அனிதா, தந்தை அய்யனார் ஆகியோருடன் வீட்டிற்கு வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அறிவழகன்,…

Read more

தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34),…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தேக்கமலை கோவில்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளஞ்சியம் (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுபதிபாளையம் அமராவதி ஆறு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சசிகுமார் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி…

Read more

கண்டெய்னர் லாரிகள் மோதல்…. ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏலாக்குறிச்சி பிரிவு பாதை அருகே நேற்று இரவு 11 மணிக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரியும் எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக…

Read more

மோட்டார் சைக்கிளில் படம் எடுத்து ஆடிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் விளையாட்டு திடல் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் கடைவீதிக்கு சென்றுள்ளார். அவர் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிவ வந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் நல்ல பாம்பு ஒன்று…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. காயமடைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சேப்ளாப்பட்டி வடக்கு தெரு பகுதியில் மாயகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மாயகிருஷ்ணன் தனது நண்பரான வரதராஜன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் நச்சலூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜலிங்கம் என்பவர் ஓட்டி வந்த…

Read more

திருமண ஏற்பாடுகள் செய்த உறவினர்கள்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் சிவகுமார் உறவினர் வீட்டில் தங்கி படித்தார். இதனையடுத்து பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்குறிச்சி பகுதியில் ஜெயமுருகன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று மதியம் இவரது ஓட்டு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர் ஆனாலும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.…

Read more

கோவில் பசுவிற்கு வளைகாப்பு…. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவில் கோசாலையில் இருக்கும் சினை பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பசுவிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, பட்டு சேலை கட்டி விட்டனர். இதனையடுத்து…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள துளசிகொடும்பை பகுதியில் ராமசாமி- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விமலா(17) அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட விமலா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்குந்தபுரத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கரூர் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.…

Read more

கொத்தடிமையாக வேலை பார்த்த சிறுவன்…. பத்திரமாக மீட்ட அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் 17 வயது சிறுவன் கொத்தடிமையாக பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை கிராம நிர்வாக அலுவலர் நாகமாணிக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார்…

Read more

புதிய வீட்டிற்கு வரி விதிக்க லஞ்சம்…. மாநகராட்சி வரி ஆய்வாளர் உள்பட இருவர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு வரி விதிக்க மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி வரி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாணிக்கவாசகத்திடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன்,…

Read more

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வசுமதிபுரத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவகுமாருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

மேளம் அடிப்பது தொடர்பான தகராறு…. வாலிபரை தாக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் இருக்கும் பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மேளம் அடிக்க வேண்டும் என…

Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு…. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் பேட்டையில் சீனிவாசன்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 4 மற்றும் 6 வயது சிறுமிகளை ஏமாற்றி சீனிவாசன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் அனைத்து…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. பேசி கொண்டிருந்த 3 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செக்கனம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ், ராஜலிங்கம் ஆகியோருடன் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த…

Read more

மாவட்ட முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரமேஷ், கணபதி, முனுசாமி, வெள்ளைச்சாமி, புவனேஸ்வரன், தீர்த்தமூர்த்தி ஆகியோர் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது…

Read more

திடீரென வந்த மர்ம நபர்கள்…. மூதாட்டியை தாக்கி தங்க நகைகள் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பாலாஜி நகரில் பிச்சைகாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(63) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சந்திரா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை…

Read more

“சிகரம் தொட சிலேட்டை எடு”…. ஆசிரியர்களுக்கு பேச்சுப்போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

கரூர் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் 15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு பாடம் நடத்தும்…

Read more

குடிநீர் குடிப்பதில் தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கம்புலியூரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா(45) என்ற மனைவி இருந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும், பத்மாவுக்கும் இடையே குடிநீர் குடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அதே பகுதியில்…

Read more

வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டி பகுதியில் கேசவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலா என்ற மனைவி உள்ளார். கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

பணி செய்யவிடாமல் தடுத்த முதியவர்…. கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதி அருகே இருக்கும் ஆறுமுகத்தான் தெருவில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான காளியப்பன் தாந்தோணிமலை கிராம நிர்வாக அதிகாரி விஜடை சந்தித்து நில பிரச்சனை குறித்து மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மனு குறித்து நடவடிக்கை…

Read more

மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு விமர்சையாக நடந்த திருமணம்…. வாழ்த்திய உறவினர்கள்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புதுகுளத்து பாளையம் பகுதியில் பி.காம் பட்டதாரியான சசிகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது உயரம் 3 1/2 அடி ஆகும். இதே உயரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வணிகவரி துறையில்…

Read more

10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு…

Read more

“திருமணத்தை நடத்த மறுப்பு”…. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை தூளிப்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவர் வந்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் காளியப்பன் கடந்த 2021-ஆம்…

Read more

கபடி போட்டியில் கலந்து கொண்ட வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கணக்கப்பிள்ளையூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி போட்டியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த கபடி அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காய்ச்சகாரன்பட்டி பகுதியில் வசித்த மாணிக்கம்(26) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து போட்டியில்…

Read more

இறந்து கிடந்த ஆடுகள்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை பகுதியில் விவசாயியான சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று 6 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதனால் சிறுத்தை புலி…

Read more

டேக்வாண்டோ போட்டி…. கரூர் மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாணவர்கள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் சினேகா, சுபாஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தங்க பதக்கமும், கவின்…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் சின்னப்பதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அப்பகுதியில் இருக்கும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். அப்போது மகேஷ் என்பவர் ஓட்டி வந்த…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 8 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது விற்பனை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணி, ராஜ், பழனியப்பன், செல்வி, ராஜசேகர், பாலசுப்பிரமணி, கேசவன், பொன்னுச்சாமி ஆகிய 8 பேரையும் போலீசார் அதிரடியாக கைது…

Read more

பெண்கள் வார்டுக்குள் புகுந்து…. செல்போனில் வீடியோ எடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் 6-வது மாடியில் இருக்கும் பெண்கள் வார்டுக்குள் புகுந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வேலையில் இருந்த மருத்துவ அலுவலர் குமார் என்பவர் எதற்காக…

Read more

கன்று குட்டியை கொன்ற விலங்கு…. 3-வது நாளாக தேடும் வனத்துறையினர்…. பீதியில் பொதுமக்கள்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கால் தடத்தை ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி தான் ஆடுகளை கொன்றது…

Read more

மக்களுக்கு எச்சரிக்கை! வெளிய நடமாடாதீங்க! ஆபத்தில் முடிஞ்சிரும்..!!!

கரூர் மாவட்டம் அத்திபாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அத்திப்பாளையம் கிராமத்தில் ஆடுகளை சிறுத்தை கடித்துள்ளது. கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக…

Read more

திடீர் தீ விபத்து…. வைக்கோல் போர் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கீழ தண்ணீர் பள்ளியில் அம்சவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அம்சவள்ளி பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் போரை மாட்டு கொட்டகை அருகே அடுக்கி வைத்துள்ளார். நேற்று…

Read more

கழிப்பறைக்கு செல்வதாக கூறிய புதுபெண்…. திருமணமான 4 நாட்களில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரனுக்கும், சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு விக்னேஷ்வரனும், அவரது மனைவியும் சிவகாசியில் உள்ள நாகலட்சுமி என்பவரது வீட்டில் தங்கியுள்ளனர்.…

Read more

மளிகை கடைக்காரரை ஏமாற்றி…. நூதன முறையில் திருடிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரவணன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் இருந்து 2 வாலிபர்கள் சரவணனிடம் 4 பெட்டிகள் சூரியகாந்தி சமையல் எண்ணெய் வேண்டும் என கூறினர். அதற்கு 6,400…

Read more

ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் விவசாயியான நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மர்ம விலங்கு 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்று இழுத்து சென்றது.…

Read more

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்…. ஜவுளிக்கடை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் காலணியில் மணிராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி மைதிலி ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

மக்களே உஷார்…! மூதாட்டியிடம் 5 1/2 பவுன் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள முனிநாதபுரம் பகுதியில் மருதாயி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் 2 பேர் டீ கடைக்கு வந்தனர். அதில் ஒருவர் மருதாயியிடம் “பண் தாருங்கள்” கேட்டுள்ளார்.…

Read more

தாத்தாவிற்கு இறுதி சடங்கு…. ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டார். அவரது 5-வது நாள் இறுதி சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாயகிருஷ்ணன், ஜீவானந்தம், தங்கராஜ், உதயராஜா, விக்னேஸ்வரன் ஆகிய 5 பேரையும்…

Read more

மது குடித்து கொண்டிருந்த 2 பேர்…. சமையல்காரருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதை பகுதியில் சமையல்காரரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று சரவணன் வீட்டிற்கு முன்பு 2 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது சரவணன் ஏன் இங்கு வைத்து மது குடிக்கிறீர்கள்? என அவர்களை தட்டி…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரம் – தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ,…

Read more

#BREAKING : கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் – வேதனையில் முதல்வர் ஸ்டாலின்..!!

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள்…

Read more

புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…

Read more

BREAKING : சோகம்..! கரூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். நீரில் மூழ்கிய ஒருவரை…

Read more

Other Story