அடிமையாக்கும் நெட்ஃபிக்ஸ்… பயனர்களின் அந்தரங்கத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் வித்தை?… டெக்சாஸ் அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!

டெக்சாஸ் மாநில அரசு நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள சமீபத்திய வழக்கு ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிக்ஸ் நிறுவனம் தனது விளம்பரத் தரவு நடைமுறைகள் மூலம் பயனர்களின் அந்தரங்க உரிமைகளை மீறுவதாகவும், குறிப்பாக குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களை அடிமையாக்கும்…

Read more

ஐயோ பாவம்.. ஒரே ஒரு போதைப்பொருள், மொத்த குடும்பத்தையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்த மகன்… அடுத்த நிமிடம் நடந்த விபரீதம்…!!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மகன் ஒருவன் செய்த கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான அந்த இளைஞன், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளான். மேலும் தந்தை பணம் தர…

Read more

வீடியோவை பார்க்கும் போதே ரத்தம் உறைஞ்சு போயிடும்.. ஒரு போட்டோவுக்காக இப்படியொரு ரிஸ்க்கா?… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!!

இன்றைய சமூக வலைதள உலகில், ஒரு சிறந்த புகைப்படத்திற்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சமீபத்தில் வழியாக வெளியான வீடியோ ஒன்று பார்ப்பவர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு இளைஞன் ஒரு கச்சிதமான புகைப்படத்தைப் பெறுவதற்காக, தனது உயிரைப் பொருட்படுத்தாமல்…

Read more

தொட்டிக்குள் இருந்தது 1, 2 அல்ல, மொத்தம் 11 பாம்புகள்… ஒவ்வொன்றாக வெளியே வந்தபோது அலறிய குடும்பம்… வைரலாகும் திக் திக் நிமிடங்கள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் 11 பாம்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8 அடி ஆழம் கொண்ட அந்தத் தொட்டியில் பாம்புகள் இருப்பதை தற்செயலாக கவனித்த குடும்பத்தினர், உடனடியாக…

Read more

கைமீறி போன நேரம்.. கையை கடித்த அபராதம்… வெற்றி பெற்றும் தண்டனையா?… அக்சர் படேலுக்கு வந்த சோதனை.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிசிசிஐ களின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசி முடிக்காத அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்ற போதிலும், அந்த அணியின் கேப்டன் அக்சர் படேலுக்கு…

Read more

4 மணிநேரம் கதறியும் வராத ஆம்புலன்ஸ்… கட்டிலோடு ஈ-ரிக்‌ஷாவில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி… வைரலாகும் அதிர்ச்சி காட்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காததால், காயமடைந்த நோயாளி ஒருவர் ஈ-ரிக்‌ஷாவில் கட்டிலுடன் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்யுயுயா கலான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் மாடியிலிருந்து தவறி…

Read more

விமான பணிப்பெண்களையே வியக்க வைத்த பயணி… தூக்கமும் முக்கியம்.. சிக்கனும் முக்கியம்.. வைரலாகும் சுவாரஸ்ய புகைப்படம்…!!!

பிலிப்பைன்ஸிற்குச் சுற்றுலா சென்ற பயணி ஒருவர், தனது 12 மணிநேர விமானப் பயணத்தின்போது எவ்வித இடையூறுமின்றி நிம்மதியாக உறங்குவதற்காக ஒரு சுவாரஸ்யமான யுக்தியைக் கையாண்டார். விமானப் பணிப்பெண்கள் தன்னை எழுப்புவதைத் தவிர்க்க விரும்பிய அவர், தனக்குத் தேவையான உணவு விருப்பத்தை முன்கூட்டியே…

Read more

உயிருக்குப் போராடிய ஓட்டுநர், போட்டி போட்டு மாம்பழம் திருடிய கும்பல்… மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்ட பால்கர் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் பால்கர் அருகே மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரியில் இருந்த நூற்றுக்கணக்கான மாம்பழங்கள் சாலை முழுவதும் சிதறிப் பரவின.…

Read more

“தையல் போடாமலேயே சென்ற டாக்டர்!” – ரத்த வெள்ளத்தில் துடித்த தாய்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்.. விசாரணைக்கு உத்தரவு.!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில், மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு மருத்துவ அலட்சியச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்…

Read more

சந்து கம்மியா இருந்தாலும் சாப்பாடு கரெக்டா போகுது… வேலியை வச்சே ‘ஸ்கோர்’ செய்த நபர்… இணையத்தை நெகிழ வைத்த அந்த ஒரு நிமிடம்…!!!

கம்பி வேலிகளுக்கு அப்பால் இருக்கும் நபர்களுக்கு உணவை வழங்க ஒரு நபர் கையாண்ட விதம் பார்ப்போரை வியக்க வைத்துள்ளது. வேலிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளி மிகவும் குறுகலாக இருந்ததால், தட்டை அப்படியே நுழைக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், தட்டின் ஒரு…

Read more

எல்லை மீறிய டிம் டேவிட்?… ஆர்சிபி ரசிகர்களை வம்புக்கு இழுத்த மும்பை வீரர்.. வைரலாகும் ‘அந்த’ புகைப்படம்…!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டிம் டேவிட், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது செய்ததாகக் கூறப்படும் ஒரு அநாகரீகமான செய்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணி வெற்றி…

Read more

முடிவுக்கு வந்த சர்ச்சை… டிம் டேவிட் விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு.. ஆர்சிபி வீரருக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ…!!!

ஐபிஎல் 2026 தொடரில் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்ட வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டிம் டேவிட் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதற்காக அபராதம் மற்றும் தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். மேலும் களத்தில்…

Read more

மின்கம்பத்தில் தொங்கிய பைக்.. அந்தரத்தில் ஊசலாடிய உயிர்… கடைசியில் நடந்த ‘கிளைமாக்ஸ்’.. பகீர் சிசிடிவி காட்சி…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள், காண்போரை உறைய வைத்துள்ளன. அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக் அப்படியே தூக்கி வீசப்பட்டு, தரையில் விழாமல்…

Read more

“ஒரே ஒரு அலட்சியம், நொடிப்பொழுதில் தலைகீழாக மாறிய வாழ்க்கை”… இந்தூர் பேருந்து நிலையத்தில் நடந்தது என்ன?… வைரலாகும் வீடியோவால் வெடித்தது கண்டனம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில், பேருந்து ஊழியர்களின் கவனக்குறைவால் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்தின் மேல்பகுதியில் இருந்த பார்சல் பெட்டிகளை ஊழியர்கள் கீழே இறக்கிக் கொண்டிருந்தபோது, கீழே யாராவது இருக்கிறார்களா…

Read more

“மண்வெட்டியால் அண்ணியை துண்டு துண்டாக வெட்டிய மைத்துனன்”… இரக்கமே இல்லையா?… பதறவைக்கும் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் குடும்பத் தகராறு காரணமாக மைத்துனன் ஒருவன், தனது கர்ப்பிணி அண்ணி என்றும் பாராமல் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் மாவட்டம் நாநௌதா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு…

Read more

“அப்போவே சொன்னேன்ல”.. மேடையில் பொங்கி எழுந்த டிரம்ப்.. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவில் வெடித்த புதிய சர்ச்சை…!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மற்றும் தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். ஈரானின் அணுஆயுத முயற்சி மற்றும் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு குறித்து எச்சரித்த டிரம்ப், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஈரான்…

Read more

ஷாக் நியூஸ்… 13 நாட்களில் அமீரக கடற்கரைக்கு வரும் ஆபத்து.. தாகத்தில் தவிக்கும் மக்கள்?… களத்தில் இறங்கிய ஐநா… ஈரான் கொடுத்த அதிர்ச்சி…!!!

ஈரானின் கார்க் தீவு அருகே கடலில் இரண்டாவது முறையாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 12 முதல் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள இந்த கசிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

விளைநிலத்திற்கு வரச்சொன்ன அண்ணி.. நம்பிப் போன கொழுந்தன்… அடுத்த சில நிமிடங்களில் நடந்த ‘அந்த’ விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தனது கொழுந்தனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அவரைத் திட்டமிட்டு விவசாய நிலத்திற்கு வரவழைத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது கணவரின் சகோதரர் மீது கொண்ட அதீத ஈர்ப்பு அல்லது குடும்பச் சொத்து விவகாரம்…

Read more

என்னாச்சு ஹிட்மேனுக்கு?.. அவுட்டான திலக் வர்மா.. நடு மைதானத்தில் லைவ் வீடியோவில் கெட்ட வார்த்தை பேசிய ரோஹித் சர்மா?… வாயடைத்து நின்ற ரசிகர்கள்..!!!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, மும்பை அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா போல்ட் ஆனதைக் கண்டு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடும் கோபமடைந்தார். பெவிலியனில் அமர்ந்திருந்த ரோஹித், திலக் வர்மா…

Read more

“மும்பை அணியை நடுத்தெருவில் விட்ட திலக் வர்மா”… அந்த ஒரு ‘தவறு’, கதறி அழுத ரசிகர்கள்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், திலக் வர்மாவின் ஒரு தவறான முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றி மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடி வந்த திலக்…

Read more

அலறும் பவுலர்கள், தெறிக்கும் மைதானம்… வெறும் 13 பந்துகள் போதும்.. ஐபிஎல் சாதனையை சமன் செய்த குஜராத் சிங்கம்… அடுத்த மெகா ஸ்டார் ரெடி…!!!

குஜராத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் உர்வில் படேல், சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் வெறும் 13 பந்துகளில் அரைசதம் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த மிரட்டலான ஆட்டம் ஐபிஎல் தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த அதிவேக…

Read more

ATM-க்குள் சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… SBI ஏடிஎம்-மில் பணம் வராது, ஹேர் ஸ்டைல் தான் வரும்… வைரலாகும் வீடியோ…!!!

பாட்னாவின் தானாபூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வினோதமான ‘ஏடிஎம்’ மையம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பெயர்ப்பலகை மற்றும் ஏடிஎம் மையத்திற்குரிய அனைத்து அடையாளங்களுடனும் காட்சியளிக்கும் இந்த இடத்திற்குள் சென்றால், மக்கள் பெரும்…

Read more

“நடுக்கடலில் மாயமான கப்பல்கள்”.. ஈரானுக்கு தண்ணி காட்டிய டாங்கர்கள்… ஹார்முஸ் நீரிணையில் நடந்தது என்ன?… பதற்றத்தில் உலக நாடுகள்…!!!

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் எண்ணெய் கப்பல்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கப் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றன. இது குறிப்பாக, சமீபத்தில் இரண்டு பெரிய எண்ணெய்…

Read more

நிமிடம் நிமிடம் அரங்கேறிய அட்டூழியம்… அசிங்கமாகப் பேசியதை தட்டிக்கேட்ட தாயையும் மகனையும் குறிவைத்து தாக்கிய கும்பல்… வைரலாகும் சிசிடிவி வீடியோ…!!!

கான்பூர் கல்யாண்பூர் பகுதியில், தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டிக்கேட்ட ஒரு பெண்ணும் அவரது மகனும் சாலையில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அத்துமீறலை எதிர்த்துப் பேசியபோது, கும்பலாகச் சேர்ந்த சிலர் அவரைத் தரதரவென இழுத்துச்…

Read more

“மதரசாவிற்கு வந்த பாகிஸ்தான் மின்விசிறிகள்”… கொதித்தெழுந்த மக்கள்.. முடுக்கிவிடப்பட்ட விசாரணை… என்ன நடக்கிறது குஷிநகரில்…?

சவூதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பாகிஸ்தான்’ முத்திரை கொண்ட மின்விசிறிகள் குஷிநகரில் உள்ள ஒரு மதரசாவில் கண்டறியப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரசாவிற்கு சவூதி அரேபியாவிலிருந்து சில பொருட்கள் உதவியாக வந்துள்ளன.…

Read more

“இதென்ன கொடுமை சார்”… ஒட்டுமொத்த வங்கி கணக்கும் காலி.. 16 பேருக்கான பிறந்தநாள் விருந்துக்கு ரூ. 56,000 பில் – இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!!

சமீபத்தில் ஒரு நபர் தனது நண்பர்கள் 16 பேருடன் இணைந்து கொண்டாடிய பிறந்தநாள் விருந்து, அவருக்குப் பேரிடியாக முடிந்துள்ளது. அந்த விருந்து முடிவில் வந்த 56,000 ரூபாய் பில் அவருக்கும், இணையவாசிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது சமூக…

Read more

“பெற்ற தந்தை முன்பே இப்படியொரு துணிச்சலா?”… மகளின் காதலன் செய்த அத்துமீறல்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளம் பெண் தனது தந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த அந்தப் பெண்ணின் காதலன், அவர்கள் இருவரையும் வழிமறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.…

Read more

“மருமகளின் போக்கால் மனமுடைந்த மாமனார், மாமியார்.. கடைசியில் நடந்த விபரீதம்… உறைந்து போன உறவினர்கள் – பதறவைக்கும் சம்பவம்..!!!

பானிபட் பகுதியில் மருமகளின் ஆடை கலாச்சாரம் தொடர்பான மோதலால் முதிய தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட்டின் தேவி நகரைச் சேர்ந்த சத்யவான் மற்றும் அவரது மனைவி இருவரும், தங்கள் மருமகளின் நவீன…

Read more

“அந்த ஒரு நிமிடம்.. மொத்த உழைப்பும் தரைமட்டம்”… கைவிட்டுப்போன வாழ்வாதாரம்… நெஞ்சை உருக்கும் மாற்றுத்திறனாளிப் பெண் வைரல் வீடியோ…!!!

நிதியுதவி கோரியும் பலனின்றி, மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரின் வாழ்வாதாரமான மண்பாண்டக் கடை இடிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண் தனது கடின உழைப்பால் உருவாக்கிய சிறிய கடையை அதிகாரிகள் இடித்துத் தள்ளியபோது, அவர் செய்வதறியாது கண்ணீருடன்…

Read more

4 பேர் பலி.. 9 பேருக்கு கிட்னி பெயிலியர்… பிரசவத்திற்காக வந்த பெண்களுக்கு நேர்ந்த கதி… டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ராஜஸ்தானை உலுக்கும் பகீர் சம்பவம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜே.கே. லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிங்கி மஹாவர் என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.…

Read more

இனி கையில் போனை எடுக்கவே பயப்படும் காலம் வருமா?… ஈரான் எடுக்கும் ஒரு முடிவால் இந்தியர்களுக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்… ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் பகீர் சம்பவம்…!!!

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள தரவு கேபிள்களுக்கு வரி விதிக்க ஈரான் ஆலோசித்து வருவதால், வரும் காலங்களில் இணையச் சேவைக்கான கட்டணம் கணிசமாக உயரக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. உலகளாவிய இணையப் போக்குவரத்தில் இந்த நீரிணை ஒரு முக்கியப் பாதையாகத்…

Read more

இன்டர்நெட் கட் ஆகப்போகுதா?… ஒரு கையெழுத்தில் மொத்த உலகத்தையும் மிரள வைத்த ஈரான்… கடலடியில் வரி வசூலா?… வைரலாகும் ‘டிஜிட்டல்’ சம்பவம்…!!!

ஈரான் அரசு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கடலடி இணைய கேபிள்களுக்குப் புதிய வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை ஈடுகட்ட, ஈரான் இந்த ‘டிஜிட்டல் முற்றுகை’ ஆயுதத்தைக்…

Read more

கதறிய ரசிகர்கள்.. நடையை கட்டும் மும்பை, லக்னோ… 5 முறை சாம்பியன் அணிக்கு இந்த கதியா?… பரபரக்கும் கிரிக்கெட் உலகம்…!!!

2026-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளன. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் தலா 3…

Read more

முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்ட அந்த நிமிடம்.. பெரம்பூர் தொகுதிக்கு அடித்த ஜாக்பாட்… 7 எம்.எல்.ஏக்கள் ஏன் பதவியேற்கவில்லை?… தமிழக சட்டசபையில் நடந்த ட்விஸ்ட்…!!!

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். இருப்பினும், பல்வேறு காரணங்களால் 7 எம்.எல்.ஏ.க்கள் இன்று…

Read more

மாலையைத் தூக்கி வீசிய மணமகள்.. நடுங்கிக் போன மாப்பிள்ளை வீட்டார்… அடுத்து நடந்த ட்விஸ்ட் தான் ஹைலைட்…!!!

சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு விசித்திரமான திருமண வீடியோ வைரலாகி வருகிறது. திருமண மேடையில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கின் போது, மணமகன் மாலையை அணிவிக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக மணப்பெண் திடீரென ஆவேசமடைந்து, தனது கையில்…

Read more

“காவல் நிலையங்கள் மீதான பயத்தைப் போக்கும் வகையில் இந்தச் சிறுமியின் அணுகுமுறை உள்ளது”… சமூக வலைதளங்களை அதிரவைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பொதுவாக காவல் நிலையம் என்றாலே அச்சப்படும் சூழலில், இந்தச் சிறுமி அங்கே…

Read more

டிரெஸ்ஸிங் ரூமில் ‘ஒற்றன்’?.. ஆர்சிபி ரகசியங்களை கசியவிட்டாரா ஷர்துல் தாக்கூர்?… கொதிக்கும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்…!!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸ் அணியை ராய்ப்பூரில் எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், ஆர்சிபி உடை மாற்றும் அறையில் விராட் கோலியுடன் ஷர்துல் தாக்கூர் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஷர்துல்…

Read more

கல்யாண வீட்ல இப்படியா செய்வாங்க?… 100 பேருக்கு சாப்பாடு, ஆனா வந்தது 200 பேரு… ஆத்திரத்தில் மணப்பெண் அப்பா செய்த விபரீதம் – பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரபிரதேசத்தில் திருமண விருந்து ஒன்றில் நடந்த வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 100 பேருக்கு மட்டுமே சமைக்கப்பட்ட விருந்துக்கு, எதிர்பாராத விதமாக 200-க்கும் மேற்பட்ட உறவினர்களும் ஊர் மக்களும் திரண்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின்…

Read more

“பறந்து வந்த மெக்கானிக், நொடிப்பொழுதில் சிதறிய உடல்”… நெட்டிசன்கள் கிளப்பிய புது சந்தேகம்… ராஜஸ்தானை உலுக்கிய ஏசி வெடிப்பு வீடியோ…!!!

ராஜஸ்தானில் ஏசி மெக்கானிக் ஒருவர் ஏசி வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகிக்கும் கோடை வெப்பத்தின் காரணமாக ஏசி இயந்திரம் அதிக வெப்பமடைந்து இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது இதில் ஏதேனும் சதித்திட்டம் ஒளிந்துள்ளதா என்ற…

Read more

“படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கும் இவர்கள், வீட்டு வேலைகளிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”… செம வைரல் வீடியோ…!!!

ஐஐடி மாணவர்கள் தங்களின் அசாத்தியமான அறிவுத்திறனை வெறும் தொழில்நுட்பத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், அன்றாட வாழ்வியலிலும் வெளிப்படுத்தி வருவதைக் காண்கையில் வியப்பாக இருக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஐஐடி மாணவர்கள் சிலர் மரத்திலிருந்து கீழே விழுந்த மாங்காய்களை வீணாக்காமல்,…

Read more

மோடி காட்டிய ‘கறார்’ முகம்.. கண்கலங்கிய ஸ்மிருதி… வைரலாகும் வீடியோவால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு..!!!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு இடையேயான ஒரு சந்திப்பு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது நிகழ்வின் போது, பிரதமர் மோடி அவர்கள் ஸ்மிருதி இரானியின் பக்கம் கவனத்தைத்…

Read more

நேற்று வரை ஆலோசகர், இன்று அமைச்சர்… 70 ஆண்டு கால சாதனையை முறியடித்த சிவகாசியின் ‘சிங்கப் பெண்’ கீர்த்தனா… தமிழக அமைச்சரவையில் ஒரு ‘புயல்’…!!!

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் வயது அமைச்சரான எஸ். கீர்த்தனா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 29 வயதேயான இவர், பட்டாசு நகரமான…

Read more

யார் இந்த அரசியல் வித்தைக்காரர்?… கட்சி தொடங்கிய 24 மாதங்களில் முதல்வர் நாற்காலி… அரசியலில் இப்படியும் ஒரு அதிரடியா?…!!!

அரசியலில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய உயரத்தை எட்டிய ஒரு ஆளுமையைப் பற்றிய செய்திகள் தற்போது வைரலாகி வருகின்றன. வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, இன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவரது அசுர வளர்ச்சி…

Read more

பாகிஸ்தானுக்கு ‘டாட்டா’, இந்தியாவுக்கு ‘வெல்கம்’… எடுபடுமா அமெரிக்காவின் புதிய தந்திரம்?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தெற்காசியப் பிராந்தியத்தில் தனது வெளியுறவுக் கொள்கையை மீண்டும் ஒருமுறை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் காட்டி வரும் மெத்தனப் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ள ட்ரம்ப், அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த…

Read more

“இனி தனி வழி தான்”… அவர் செய்ததை நானும் செய்ய வேண்டும்… விஜய்யை உதாரணமாகக் கொண்டாரா பவன்?… ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பம்…!!!

ஆந்திர அரசியலில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள பவன் கல்யாண், தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி கண்ட விஜய் போன்ற ஒரு தனித்துவமான சாதனையைப் படைக்க வேண்டும் என்ற பெரும் அழுத்தத்தில் இருக்கிறார். சினிமாவில் ‘பவர் ஸ்டார்’ என்று கொண்டாடப்பட்டாலும்,…

Read more

விஜய் போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. அதிர்ந்து போன கோட்டை… பதறிப்போன சீனியர் அமைச்சர்கள் … தமிழக அரசியலில் பெரும் திருப்பம்…!!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் நோக்கில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அமைச்சரவையில் பெரும்பாலும் அனுபவமில்லாத புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். இது ஒருபுறம் இளைய தலைமுறைக்கும் புதிய சிந்தனைகளுக்கும் வழிவகுக்கும் என்றாலும், நிர்வாக ரீதியாகப் பல சவால்களை முன்னிறுத்துகிறது.…

Read more

விஜய் நண்பர் சஞ்சீவ் போட்ட ‘அந்த’ ஒரு போஸ்ட்.. முதல்வரை சந்தித்த போது இவ்வளவு விஷயங்கள் நடந்ததா?… செம ஹேப்பியில் தளபதி நண்பர்…!!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் சஞ்சீவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதன்முறையாக நேரில் சந்தித்தது குறித்து தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக ஒருவிதமான தயக்கமும் சங்கடமும் தனக்குள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், முதல்வரைச் சந்தித்த அந்த…

Read more

“கதறி அழுத தாய், ஓடி வந்து கட்டிப்பிடித்த மகள்”… ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப்போன வார்டு… யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸால் வைரலாகும் எமோஷனல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு தாய், நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகளை எதிர்பாராத விதமாக நேரில் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் காண்போரை நெக்குருகச் செய்கிறது.…

Read more

இஸ்ரேல் – ஈரான் மோதலில் திடீர் திருப்பம்… ஈராக் பாலைவனத்தில் நடந்த ரகசிய ஆபரேஷன்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

ஈராக் பாலைவனத்தில் இஸ்ரேல் அமைத்துள்ள ரகசிய தளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஈரான் உடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலிய விமானப்படைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக இந்த தளம் ஈராக்கிய பாலைவனப் பகுதியில் ரகசியமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் ஏவுகணைத்…

Read more

இந்தியாவிலேயே இந்த நகரத்தில்தான் அதிக வரதட்சணைக் கொலைகளா?… 5-வது ஆண்டாக முதலிடம் பிடிக்கும் டெல்லி… வெளியான பகீர் ரிப்போர்ட்…!!!

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இந்தியாவில் வரதட்சணைக் கொலைகள் அதிகம் நடைபெறும் நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் டெல்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால்…

Read more

Other Story