80 கி.மீ வேகத்தில் பறந்த கார்.. கண் இமைக்கும் நேரத்தில் டேஷ்போர்டில் இருந்து எட்டிப்பார்த்த எமன்.. மரண பயத்தில் உறைந்த பெண்.. வைரலாகும் திக்திக் நிமிடம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஓடிக்கொண்டிருந்த காரின் டேஷ்போர்டில் இருந்து விஷப்பாம்பு ஒன்று திடீரென வெளிப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மேலும் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் மீனாட்சி சர்மா என்ற பெண், புதன்கிழமை காலையில் தனது காரில் நொய்டாவில்…

Read more

24 வருசமா வளர்த்த பையன்.. ஆனா என் ரத்தம் இல்லை!”.. தாலி கட்டிய மனைவியின் கள்ளத்தொடர்பு?.. கதறிய கணவனுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி க்ளைமாக்ஸ்..!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லக்கன் குமார் மண்டல் என்பவருக்கும் ஃபுல்மதி தேவி என்பவருக்கும் கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவர் வேலைக்காக சூரத் சென்றிருந்த நிலையில், 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீடு திரும்பியபோது தனது மனைவி நிறைமாதக் கர்ப்பமாக…

Read more

“கடிதங்கள் எல்லாம் எங்கேப்பா?”.. போஸ்ட்மேன் வீட்டைத் திறந்து பார்த்ததும் ஆடிப் போன போலீஸ்.. வெளிச்சத்திற்கு வந்த தபால்காரரின் உண்மை முகம்..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தபால் காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு வர வேண்டிய முக்கியமான தபால்களை உரிய முகவரியில் கொண்டு சேர்க்காமல், நீண்ட நாட்களாகத் தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

“நான் 4 கொலை பண்ணியிருக்கேன், அடுத்த டார்கெட் நீதான்!”.. உறைந்துபோன பயணிகள்… ரயிலில் நடுங்க வைத்த போதை ஆசாமியின் பகீர் மிரட்டல்..!!!

மும்பை பன்வெல் – சிஎஸ்எம்டி லோக்கல் ரயிலில் மர்ம நபர் ஒருவர் மதுபோதையில் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அண்மையில் நாலாசோபாரா லோக்கல் ரயிலில் கதவை மூடுவது தொடர்பான தகராறில் ரோஷன் சுவர்ணா என்ற குடிகாரன், மயங்க்…

Read more

“அடடே.. இப்படியும் ஒரு மனுஷனா?”… ஆட்டோவில் ஏறிய பயணிகள்.. நடுவழியில் டிரைவர் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை.. உறைந்து போன நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலானாலும், சில மனிதநேயமிக்க நிகழ்வுகள் மட்டுமே நம் மனதைத் தொட்டு விடுகின்றன. அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான வீடியோதான் தற்போது இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர், தனது ஆட்டோவில் பயணம்…

Read more

பைப்லைன் மரணப் பிடி… ஒரு காட்டெருமைக்காக நள்ளிரவில் சீறிப்பாய்ந்த அதிகாரிகள்.. போர் புலிகள் காப்பகத்தில் சுதந்திரமாக கர்ஜிக்கும் காட்டெருமையின் திக் திக் பின்னணி..!!

புனேவில் உள்ள ஒரு ராட்சத சிமெண்ட் பைப்லைனுக்குள் சிக்கி, மரணப் போராட்டத்திலிருந்த பிரம்மாண்ட ‘கவா’ வனத்துறையினரின் அசாத்திய முயற்சியால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. பைப்லைனுக்குள் மாட்டிக்கொண்டு நகர முடியாமல் தவித்த இந்த காட்டெருமையை, மீட்புக் குழுவினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு…

Read more

“அந்தப் பச்சிளம் உயிர் என்ன பாவம் செய்தது?.. 7 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 சிறுவர்கள் அதிரடி கைது.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 29, திங்கட்கிழமை அன்று, வெறும் 7 வயதே ஆன ஒரு பச்சிளம் சிறுமி, 7 சிறுவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக…

Read more

“காசு பணம் முக்கியமில்லை, நேர்மைதான் முக்கியம்னு நிரூபிச்ச இந்தியர்”.. மருந்துக் கடையில் நடந்த அந்த ஒரு சம்பவம்.. ‘ஐ லவ் திஸ் கன்ட்ரி’ என உருகிய நெகிழ்ச்சி வீடியோ..!!!

இந்தியாவில் நீண்ட காலமாக வசித்து வரும் டொமினிகா படாலாஸ்-கல்ரா என்ற போலந்து நாட்டு பெண்மணி, இந்திய கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு அவர் ஒரு மருந்துக் கடையில் சில மருந்துப்…

Read more

“இவன் கூடலாம் பிரெண்டா இருக்கவே கூடாதுடா!” – பிட் அடித்து மாட்டியதும் ஒட்டுமொத்த கிளாஸையும் காவு வாங்கிய மாணவன்.. இணையத்தையே குலுங்கி சிரிக்க வைத்த வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் தேர்வு அறை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு மாணவர் பிட் அடித்து தேர்வு எழுதுவதை ஆசிரியர் கச்சிதமாகக் கண்டுபிடித்து விடுகிறார். மேலும் தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்த…

Read more

“அம்மா அப்பாவை குத்துறாங்க”!… மகனின் கண் முன்னே கணவனின் உடலை கத்தியால் சல்லடையாகத் துளைத்த தாய்.. போலீஸாரையே அதிரவைத்த சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள தேவற்காத்ர மண்டலத்தின் பசவாய்பள்ளி கிராமத்தில் நள்ளிரவில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒரு பெண், தனது சொந்தக் கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் நள்ளிரவில் கணவன்…

Read more

“துப்பாக்கிச் சூடு நடுவே சாக்லேட்!” மரண பயம் சூழ்ந்த போர்க்களத்தில் பாகிஸ்தான் அதிகாரிக்கு இந்திய கர்னல் செய்த நெகிழ்ச்சியான காரியம்..!!!

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட்டாக இருந்த ராஜீந்தர் குமார் சர்மா மற்றும் அவரது 9 வீரர்கள் கொண்ட சிறிய குழுவினர், சுமார் 17,000 அடி உயரத்தில் உள்ள ‘பாயிண்ட் 5465’ பகுதியை நோக்கி முன்னேறினர்.…

Read more

3 பொண்டாட்டி கட்டியும் அடங்காத புருஷன்!… நள்ளிரவில் பிளேடால் கணவனுக்கு ‘ஆப்ரேஷன்’ செய்த மனைவி.. பாய்ந்து வந்த அண்டை வீட்டார்.. பகீர் பின்னணி..!!!

வங்காளதேசத்தின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்கா உபஜிலா பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த நபர் ஒருவர் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்திருந்த போதிலும், தொடர்ந்து பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி…

Read more

“தேங்காய் விலை இவ்வளவு ஏறிடுச்சா?”.. வண்டியில் பறந்துகொண்டே திருடப் பார்த்த நபர்.. வண்டியும் போச்சு, மானமும் போச்சு.. வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் ஓடும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டே, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்து தேங்காய்களைத் திருட முயற்சி செய்கிறார். மேலும் ஓடும் பைக்கிலிருந்தபடியே கையை நீட்டி தேங்காய்களைத்…

Read more

வாழ்க்கை ஒரு வட்டம் சார்!.. அன்று ‘அப்பன் வீட்டு சொத்து’.. இன்று ‘அப்பனையே காணோம்’… உதயநிதி VS நிர்மலா சீதாராமன் மோதலில் திடீரென என்ட்ரி கொடுத்த விஜய்.. வைரல் வீடியோ..!!!

தமிழக அரசியலில் தற்போது “செயல் – எதிர்வினை – விளைவு” என்ற தலைப்பில் வலம் வரும் மீம்ஸ் விடீயோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோருக்கு இடையிலான அரசியல்…

Read more

“பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?”… தர்பூசணி கடை மீது காரை ஏற்றிய திமிர் பிடித்த ஓட்டுநர்.. அலறியடித்து ஓடிய மக்களின் பகீர் வீடியோ..!!!

கார் ஓட்டுநர் ஒருவர் சாலையோரம் இருந்த வியாபாரியின் தர்பூசணிப் பழங்கள் மீது தனது வாகனத்தை ஏற்றி நசுக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அய்ந்தின் பகுதியில் தர்பூசணி விற்றுக்கொண்டிருந்த வியாபாரிக்கும், அங்கு வந்த கார் ஓட்டுநருக்கும் இடையே திடீரென…

Read more

“என் வாழ்நாளில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்ததே இல்லை!”… 359 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் பறக்கும் வந்தே பாரத் ரயில்… . இதோ கண்ணை பறிக்கும் பிரம்மாண்ட வீடியோ..!!!

விண்ணைத் தொடும் உயரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை கடந்து செல்லும் காட்சிகள் பார்ப்போரைக் கண் இமைக்காமல் ரசிக்க வைக்கின்றன. மேலும் பொறியியல் துறையின்…

Read more

“என் கல்யாணத்தை நிறுத்த முடியாது, ஆனா இந்த வேலையை நிறுத்த முடியும்!”.. கார்ப்பரேட் கர்வத்தை அடக்கிய வாலிபரின் ஒற்றை பதிவு..!!!

தனது சொந்த திருமணத்திற்காகக் கோரப்பட்ட விடுமுறையை நிறுவனம் நிராகரித்ததால், கடுப்பான ஊழியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அனுப்பிய அந்த நெத்தியடி ராஜினாமா மின்னஞ்சல் தற்போது லிங்க்டின் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆரம்பத்தில் மிகவும் கண்ணியமாகவும்,…

Read more

வியாபாரிக்கே விபூதி அடித்த கஸ்டமர்!.. நடுரோட்டில் நடந்த செம கூத்து.. நெட்டிசன்களை குலுங்கி சிரிக்க வைத்த அல்டிமேட் ட்விஸ்ட்..!!!

சமூக ஊடகங்களில் தற்போது பலவிதமான குறும்புத்தனமான வீடியோக்கள் வெளியாகி மக்களைக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், துருக்கி நாட்டின் பாரம்பரிய ஐஸ்கிரீம் வியாபாரிகளின் குறும்புத்தனமான விற்பனை முறையை அடிப்படையாகக் கொண்டது. அதோடு பொதுவாக, துருக்கி ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஐஸ்கிரீமைத் தருவது…

Read more

‘என் முதல் கனவு முடிந்தது’!.. ஐஐடி மெட்ராஸ் சீட் மிஸ்ஸானதால் கதறிய மாணவன்… நள்ளிரவில் எழுதிய ஒற்றைக் கடிதத்தால் ஸ்தம்பித்த சோசியல் மீடியா..!!!

ஐஐடி மெட்ராஸில் படித்துவிட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நனவாகாததால், மிகுந்த மனவேதனைக்குள்ளான ஜேஇஇ தேர்வர் ஒருவர் ரெடிட் சமூக வலைதளத்தில் எழுதிய உருக்கமான பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சிறு வயது முதலே தான்…

Read more

பணம்.. பணம்.. பணம்!… மரண பயம் காட்டிய கேன்சர்.. துடிதுடித்த குடும்பம்!.. உறைந்துபோய் கார்ப்பரேட் வேலையை உதைத்து தள்ளிய மேலாளர்.. இன்று பல கோடி பிசினஸ்..!!!

ஹரியானாவைச் சேர்ந்த மோஹித் நிஜஹவன் என்பவர், மருந்தியல் துறையில் சுமார் 20 ஆண்டுகள் பிராந்திய மேலாளராகப் பணிபுரிந்து, நல்ல சம்பளம் மற்றும் உயர்பதவியில் இருந்தார். ஆனால், அவரது குடும்பத்தினர் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கசப்பான சம்பவங்கள், அவர் உண்ணும் உணவில்…

Read more

கல்யாண கனவில் சென்ற வாலிபர்.. 600 அடி பள்ளத்தில் தள்ளிய 20 வயது வருங்கால மனைவி!… இரு குடும்பங்கள் மோதிக்கொள்ளும் பின்னணி..!!!

புனே லோஹாகாட் கோட்டை கொலை வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 20 வயதான சியா கோயல், தனது காதலன் சேத்தன் சவுத்ரியுடன் சேர்ந்து, தனக்கு நிச்சயிக்கப்பட்ட 25 வயது கேதன் அகர்வாலை கோட்டையின் உச்சியிலிருந்து கீழே தள்ளி கொலை…

Read more

டிரெய்லர் லாரி மீது சொகுசு பேருந்து மோதி தீப்பற்றியது – 8 பேர் உடல் கருகி துடிதுடிக்க மரணம், 24 பேர் படுகாயம்!… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் அதிகாலை வேளையில் ஒரு தனியார் பயணியர் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 22 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ரிஷிகேஷில் இருந்து இந்தூரை நோக்கிச் சென்று…

Read more

“குழந்தை பெத்துக்க துப்பில்லையா?” – இந்திய தம்பதியை இன்டர்நெட்டில் வச்சு செய்த நெட்டிசன்கள்.. ஒரு வீடியோவால் தலைகீழாக மாறிய வாழ்க்கை.. பகீர் உண்மை..!!!

இன்ஸ்டாகிராமில் வாழ்க்கை முறை குறித்து வீடியோ வெளியிட்ட இந்திய வம்சாவளி தம்பதியான ஆஃப்ரின் மற்றும் நிஷ், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் எதிர்கொண்டனர். மேலும் அவர்கள் கடற்கரையில் நடனமாடும் அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் அவர்களைக் ‘குழந்தை…

Read more

‘கிளாட் AI-தான் என் தெய்வம், நீங்க எல்லாம் வேஸ்ட்!’.. ஊழியர்களை கதறவிடும் ‘AI மனநோய்’ பாஸ்.. ரெடிட்டை அதிரவைத்த வைரல் போஸ்ட்..!!!

சமூக வலைத்தளமான ரெடிட்டில் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. இதுகுறித்து தனது மேலதிகாரிக்கு “AI மனநோய்” பிடித்துள்ளதாகக் கூறும் அந்த ஊழியர், அவர் நிஜ மனிதர்களை விட ‘கிளாட்’ என்ற செயற்கை…

Read more

இது என்னப்பா புதுக் கூத்தா இருக்கு?.. நடுரோட்டில் தவித்த இளம்பெண்.. “பசிக்குது” என ஆட்டோவை அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடிய ஓட்டுநர்.. பெண்ணின் வைரல் பதிவு..!!

ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது, அந்த ஆட்டோ ஓட்டுநர் திடீரென பயணத்தின் பாதியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, மதிய உணவு சாப்பிடுவதற்காகத் தனது…

Read more

நள்ளிரவில் ஓடும் ஏசி ரயிலில் பயங்கரம்!.. பயணிகளின் தூக்கத்தைத் திருடிய திருடன்.. போலீசுக்கே தண்ணி காட்டிய அந்த ‘வேட்டைக்காரன்’ வீழ்ந்தது எப்படி..?

கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொல்லம் பரவூரைச் சேர்ந்த 22 வயதான பிரபல கொள்ளையன் அபிஜித் என்பவனைக் கொல்லம் ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.…

Read more

“பளார்” என அறைந்த ஆசிரியர்.. காது சவ்வு கிழிந்து ரத்தம் கொட்டிய 10-ஆம் வகுப்பு மாணவன்!.. அதிரடியாகக் களமிறங்கிய போலீஸ், ஆசிரியர் கைது..!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாணக்யா தனியார் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் பலமாக அறைந்ததில், அந்த மாணவனின் காது சவ்வு கிழிந்து ரத்தம் கொட்டிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிக்கோல் பகுதியில் உள்ள…

Read more

25 நொடி மரண வேட்டை!.. எஜமானரைக் காக்க ‘பிளாக் கோப்ராவுடன்’ மோதி உயிர்விட்ட ஜிம்மி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!!

பாசமுள்ள வளர்ப்பு நாய் ஒன்று தன் உயிரைப் பணையம் வைத்து, தன் எஜமானரின் உயிரைக் காப்பாற்றிய நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. ‘ஜிம்மி’ என்ற நாய், தன் எஜமானரைத் தாக்க வந்த ஒரு ஆபத்தான பிளாக் கோப்ரா பாம்பைக் கண்டு சிறிதும்…

Read more

சுடுகாட்டிற்குப் புறப்படத் தயாரான பாடை.. சட்டென ஒலித்த வாட்ஸ்அப் மெசேஜ்.. “அம்மா நான் உயிரோடு இருக்கேன்!” – உறைய வைத்த இளம்பெண்ணால் உச்சக்கட்ட பரபரப்பு..!!!

ஒரு இளம் பெண் திடீரென காணாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாகக் கருதி அவளது பெற்றோர் மிகுந்த சோகத்துடன் இறுதி சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். உறவினர்கள் அனைவரும் திரண்டு கண்ணீரில் மூழ்கியிருந்த அந்த இக்கட்டான தருணத்தில், அந்தப் பெண் தனது…

Read more

நள்ளிரவில் இளம்பெண் அணைத்துத் தூங்கிய தலையணை.. உள்ளே இருந்ததைக் கண்டு உறைந்துபோன நெட்டிசன்கள்!.. அப்படி என்னதான் நடந்தது..?

சமூக வலைத்தளங்களில் பலவிதமான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், ஒரு இளம் பெண் படுக்கையில் தலையணையை அணைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு விசித்திரமான சீறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே படுக்கையை விட்டு…

Read more

NH-552ல் நடுங்க வைத்த சம்பவம்!.. ஸ்கூட்டரில் இருந்து சரிந்து விழுந்த ஆசிரியை… ஓடி வந்து மரண வாயிலில் இருந்து மீட்ட மாவீரர்கள்.. பகீர் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-552ல், பூராபாலி சந்திப்பு அருகே லலிதா தாகர் என்ற பள்ளி ஆசிரியை காலையில் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையோரம் மயங்கி விழுந்தார். மேலும் அந்த நேரத்தில், அந்த…

Read more

சீட் என் தங்குமிடம்!.. பகலில் தூங்கிய பயணியால் ரயிலில் வெடித்த பெரும் சண்டை.. “டோன்ட் டச் மீ” என அலறிய நபர் – டிடிஇ வந்ததும் ஆட்டம் குளோஸ்..!!!

ரயிலில் பயணித்த ஒரு நபர், பகல் நேரத்தில் ஒரு பெண்ணின் லோயர் பெர்த்தில் தூங்கிக் கொண்டு, ரயில்வேயின் முக்கியமான விதியை மீறியுள்ளார். ரயில்வே விதிகளின்படி, பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்த்தை…

Read more

“அம்மா எங்களை காப்பாத்துங்க..” அசுரத் தந்தையிடம் இருந்து தப்பி ஓடிய மகன்!.. பாகிஸ்தான் ‘ஹவுஸ் ஆஃப் ஹாரர்’ வீட்டின் கதவை உடைத்த போலீஸ்..!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாரா என்ற தொலைதூரப் பகுதியில், தனது கணவரால் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான சில்வி யாஸ்மினா என்ற பிரெஞ்சுப் பெண் மற்றும் அவரது ஐந்து குழந்தைகள் பாகிஸ்தான் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.…

Read more

“அம்மாவும் அந்த அங்கிளும் தான் அப்பாவை கொன்னாங்க!” – போலீசில் குழந்தைகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கள்ளக்காதலியின் நாடகம் அம்பலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண், திருமணத்திற்கு முன்பே ஒரு நபரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணத்திற்குப் பிறகும்…

Read more

“கதவில் இருந்த ஓட்டை… நள்ளிரவில் எட்டிப்பார்த்த மகள்”!… உள்ளே அம்மாவும் சித்தியும் செய்த பகீர் காரியம்.. போலீசாரையே அதிரவைத்த சிறுமியின் வாக்குமூலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி பகுதியில் ஜாகிர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கின் மர்மத்தை அம்மாநில காவல்துறை தற்போது துலக்கியுள்ளது. மேலும் ஜாகிரை கொலை செய்தது வேறு யாரும் அல்ல, அவருடைய காதலியான…

Read more

“இது என்ன நீதி? இப்போது இதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது?”.. 36 ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிகை.. கொதிக்கும் சர்லா பட்டின் குடும்பத்தினர்.. பகீர் சம்பவம்..!!!

1990 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில், காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த செவிலியர் சர்லா பட் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை நீண்ட வருடங்களாக விசாரித்து வந்த ஜம்மு காஷ்மீர் மாநில புலனாய்வு அமைப்பு, தற்போது ஸ்ரீநகரில்…

Read more

“இவனெல்லாம் மனுஷனா?”… லைக்குக்காக இப்படியா? ஓடும் ஆட்டோவில் முதியவரை மோதி தள்ளிய ஆட்டோ ஸ்டண்ட்.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த பகீர் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும், லைக்குகள் மற்றும் வியூஸ்களைப் பெற வேண்டும் என்ற வெறி இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, பல இளைஞர்கள் தங்களுடைய உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு…

Read more

“என் குழந்தைக்கு ஆங்கிலம் தெரியாம போயிடுமோ?”.. பெற்ற தாயின் கவலையும்.. மருத்துவ உலகை அதிரவைத்த டாக்டரின் பதிலடியும்..!!!

கூட்டுக்குடும்பத்தில் தாத்தா-பாட்டியுடன் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் மொழித் திறன் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்த ஒரு தாயின் கவலையையும், அதற்கு ஒரு மருத்துவர் அளித்த நேர்மறையான விளக்கத்தையும் விவரிக்கிறது. மேலும் தற்காலத்தில் வேலைக்குச் செல்லும் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை…

Read more

“தாலி கட்டிய கணவனா? கூடா நட்பு கள்ளக்காதலா?” – கணவனைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற கள்ளக்காதல் ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள பவானிமண்டி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கில் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், ஒரு பெண் தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, அவனது…

Read more

நர்மதையை மூழ்கடித்த 11,000 லிட்டர் பால் அபிஷேகம்.. சாக்கடையை விட மோசமாக மாறும் புனித நீர்?.. NGT அதிரடி நோட்டீஸால் பரபரப்பு..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டத்திலுள்ள சதேவ் கிராமத்தில் நடைபெற்ற ஒரு ஆன்மீக வழிபாட்டு நிகழ்வின் போது, புனித நர்மதை நதியில் சுமார் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதைத்…

Read more

“அவன் கத்துகிறான்… ஆனால் பேச மாட்டான்!”.. கண் கலங்க வைக்கும் காங்கிரஸ் பெண் தலைவரின் 4 வயது ஆட்டிசக் குழந்தையின் கண்ணீர்க் கதை..!!

அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு காங்கிரஸ் பெண் தலைவரின் 4 வயது ஆட்டிஸ்டிக் மகனைப் பற்றிய உணர்வுப்பூர்வமான கதையை இந்த கட்டுரை விவரிக்கிறது. மேலும் ஆட்டிசம் குறைபாடுள்ள அந்த சிறுவனால் மற்றவர்களைப் போல் பேச முடியாததால், தன் உணர்வுகளையும் தேவைகளையும்…

Read more

41 டிகிரிக்கு ஒட்டுமொத்த ஐரோப்பாவும் க்ளோஸா?.. ஏசி கிடையாது.. ஃபேன் வாங்க கிலோமீட்டர் கணக்கில் கியூ வரிசை!.. உருகிய ராக்கெட்.. அதிரவைக்கும் வீடியோக்கள்..!!!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருவதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. கடுமையான வெயிலின் காரணமாக விளையாட்டு ராக்கெட்டுகள் உருகுவது போன்ற காட்சிகளும், பாரிஸ் போன்ற நகரங்களில் மின்விசிறிகளை வாங்குவதற்காக மக்கள்…

Read more

சட்டத்தையும் மதிக்கல.. ரயிலையும் மதிக்கல!.. ஓடும் ரயிலில் இருக்கும் பயணிகள் மீது தண்ணீரை ஊற்றி அட்டகாசம் செய்த வாலிபர்.. நெட்டிசன்கள் ஆக்ரோஷம்.. வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் சந்திப்பு ரயில் நிலையத்தில், நபர் ஒருவர் தண்டவாளத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும் குழாய் மூலம், நகர்ந்து கொண்டிருக்கும் ரயிலை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர்…

Read more

“ஒரே ஒரு வீடியோ.. மில்லியன் கணக்கான பார்வைகள்!”.. அடல் சேது பாலத்தில் பரபரப்பை கிளப்பிய விசித்திர விலங்கு.. அலசும் வனவிலங்கு ஆர்வலர்கள்..!!!

இந்தியாவின் மிக நீளமான கடற்பாலமான மும்பை ‘அடல் சேது’ பாலத்தின் அருகே, இதுவரை யாரும் நினைத்துக்கூட பார்க்காத ஒரு விசித்திரமான விலங்கு உலா வரும் வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் அதிரவைத்துள்ளது. மேலும் கடலில் அலைகள் உள்வாங்கிய ஒரு பகுதியில்,…

Read more

“சாப்பாடா? சாக்கடையா?”… காசுக்காக இப்படியா பண்ணுவீங்க?.. குப்பைத் தொட்டி காய்கறி, நேராக மும்பைக்காரர்கள் தட்டிற்கு?.. பகீர் சம்பவம்..!!!

மும்பை பகுதியில் உள்ள புகழ்பெற்ற வாஷி ஏ.பி.எம்.சி சந்தையிலிருந்து வெளியாகி இருக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மார்க்கெட்டில் வியாபாரிகளால் குப்பையில் வீசப்பட்ட அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்களை ஒரு கும்பல் அள்ளிச் சென்று,…

Read more

“ஐயோ போச்சே..!” உலகக்கோப்பை மேட்ச்ல ஆட்டம் செம கெத்து.. ரசிகையின் போன் அவுட்டு.. ஸ்தம்பித்த ரசிகர்கள்.. வைரலாகும் மரண காமெடி வீடியோ..!!!

கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் அரங்கேறிய ஒரு வேடிக்கையான சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியைக் காண வந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கைகளை உயர்த்தி ‘மெக்சிகன் அலை’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.…

Read more

“அவரே தான் வேணும்!” – விராட் கோலிக்காக வீல்சேரில் காத்திருந்த பாகிஸ்தான் ரசிகர்.. நெஞ்சை நெகிழ வைக்கும் வைரல் காட்சி..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியை நேரில் காண வந்திருந்தனர். அப்போது…

Read more

“காசு முக்கியமல்ல, மனநிம்மதியே முக்கியம்!”… ₹4.25 கோடி சம்பளத்தை உதறிய ஐடி ஊழியரின் பார்பிக்யூ கடை!… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!

மைக்ரோசாப்ட், கூகுள், யூடியூப், ஷாப்பிஃபை என உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறியியல் துறையில் சலாவுதீன் அப்துல்-காஃபி என்பவர் கடந்த 14 வருடங்களாகப் பணியாற்றி வந்தார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு ₹4.25 கோடி என்ற பிரம்மாண்டமான சம்பளம் கிடைத்து வந்தது.…

Read more

“7 வயதில் 117 கிலோ உடல் எடை!”.. படுக்கையை விட்டு நகர முடியாமல் மாரடைப்பில் துடிதுடித்து இறந்த மகனின் மரணத்தால் கம்பி எண்ணும் பெற்றோர்… கொடூர பின்னணி..!!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், 7 வயது சிறுவன் ஒருவன் அவனது பெற்றோரின் தீவிர அலட்சியம் மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் 117 கிலோ உடல் எடையை எட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேலும் பேசும் திறன் இல்லாத அந்தச் சிறுவனுக்கு முறையான…

Read more

அடேங்கப்பா!.. பாவமாய் நின்று லிஃப்ட் கேட்பார்கள்… காரில் ஏறியதும் கத்தி பாயும்.. 4 மாதத்தில் 40 பேருக்கு ஆப்பு!.. கில்லாடி ஜோடியின் பின்னணி..!!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திரமான தம்பதியின் பகீர் மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு கோசாலையில் சந்தித்து, காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளது.…

Read more

Other Story