“காசு முக்கியமல்ல, மனநிம்மதியே முக்கியம்!”… ₹4.25 கோடி சம்பளத்தை உதறிய ஐடி ஊழியரின் பார்பிக்யூ கடை!… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!
மைக்ரோசாப்ட், கூகுள், யூடியூப், ஷாப்பிஃபை என உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறியியல் துறையில் சலாவுதீன் அப்துல்-காஃபி என்பவர் கடந்த 14 வருடங்களாகப் பணியாற்றி வந்தார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு ₹4.25 கோடி என்ற பிரம்மாண்டமான சம்பளம் கிடைத்து வந்தது.…
Read more