“அம்மா எங்களை காப்பாத்துங்க..” அசுரத் தந்தையிடம் இருந்து தப்பி ஓடிய மகன்!.. பாகிஸ்தான் ‘ஹவுஸ் ஆஃப் ஹாரர்’ வீட்டின் கதவை உடைத்த போலீஸ்..!!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாரா என்ற தொலைதூரப் பகுதியில், தனது கணவரால் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான சில்வி யாஸ்மினா என்ற பிரெஞ்சுப் பெண் மற்றும் அவரது ஐந்து குழந்தைகள் பாகிஸ்தான் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.…

Read more

Other Story