“இனி தப்ப முடியாது!”… டிஜிட்டல் மோசடி செய்பவர்களுக்கு மிரள வைக்கும் தண்டனை… கடுமையான நடவடிக்கை..!!!!
சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி (Scam) குற்றங்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் நிதி இழப்புகள் சாதனை அளவில் உயர்ந்துள்ள நிலையில், மோசடி கும்பல்களை ஒடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஸ்கேமர்களுக்கு (scammers) குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகள் கட்டாயம் என தண்டனை…
Read more