பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்… துடிதுடித்து இறந்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் கொத்தகோட்டை கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் கோவிந்தன் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் கோவிந்தன் கற்கள் வாங்குவதற்காக சமத்துவபுரத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த…
Read more