பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்… துடிதுடித்து இறந்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் கொத்தகோட்டை கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் கோவிந்தன் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் கோவிந்தன் கற்கள் வாங்குவதற்காக சமத்துவபுரத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த…

Read more

மாடியில் தூங்கி கொண்டிருந்த பெண்… சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியவாணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து…

Read more

மகளை தகாத வார்த்தையால் திட்டிய நபர்…. தட்டி கேட்ட பெண் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சி புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவரது மருமகன் இளைய குமார் அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு…

Read more

மொபட் மீது மோதிய குப்பை லாரி… மகள் கண்முன்னே பலியான பெண்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேக்காடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குணாளினி (20) என்ற மகள் உள்ளார். தாய்-மகள் இருவரும் போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

மகளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்…. சடலமாக மீட்கப்பட்ட தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஜோதிபாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இவர்களது மகள் தனன்யாவுக்கு வீட்டில் பிறந்தநாள்…

Read more

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் உடல்…. அடையாளம் காண்பதில் சிக்கல்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிராந்தை கிராமம் வழியாக வடவாறு செல்கிறது. அந்த ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

மொத்தமாக பெயர்ந்து விழுந்த மாடிப்படி…. பெண் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெருவில் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு கட்டப்பட்டது. நேற்று அந்த படிக்கட்டுக்கு அருகே…

Read more

தாய் இறந்தது தெரியாமல்…. சடலத்துடன் தூங்கிய 2 குழந்தைகள்…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாதனவலசை கிராமத்தில் திருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா (29) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 4 மற்றும் 5 வயதில் மகன்கள் இருக்கின்றனர். திருநாதன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம்…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் ஒன்றாவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கலா என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலா அடுக்குமாடி குடியிருப்பின் வாகனங்கள் நிறுத்துமிடம், மொட்டை மாடி உள்ளிட்ட…

Read more

தகராறில் 1 1/2 வயது குழந்தையை அழைத்து சென்ற தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் காகித ஆலை குடியிருப்பு பகுதியில் தயாளன்- பிருந்தா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தயாளன் காகித ஆலையிலும், பிருந்தா தேவி தபால் நிலையத்திலும் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 1/2…

Read more

கோவிலுக்கு சென்று திரும்பிய போது…. ஆட்டோவில் இருந்து விழுந்து பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலம் ஆண்டியப்பன் நாயக்கன் தெருவில் ரம்யா(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனது தங்கை அனிதா(20), ஜோதி(25) தனது குழந்தைகள் விக்னேஷ்(8), நேந்திரா(12) ஆகியோருடன் மணிகண்டன் என்பவரது ஆட்டோவில் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக…

Read more

கல்வி கட்டணம் செலுத்த பணம்…. மர்மமாக இறந்து கிடந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தந்தை…

Read more

Other Story