மாத்திரை வாங்க சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்….!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் தாவுத்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இறந்துள்ளார். இவர் மாத்திரை வாங்குவதற்காக வீட்டில் இருந்து நடந்து கண்டியூருக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவையாறு நோக்கி சென்ற…
Read more