மாத்திரை வாங்க சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் தாவுத்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இறந்துள்ளார். இவர் மாத்திரை வாங்குவதற்காக வீட்டில் இருந்து நடந்து கண்டியூருக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவையாறு நோக்கி சென்ற…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் வடிவேலன் காரில் தனது மனைவி கார்த்திகா, 2 வயது மகள், தாய் துளசி ஆகியோருடன் வேப்பனஹள்ளி பகுதியில் இருக்கும் கோவிலுக்கு…

Read more

லாரி மீது மோதிய கார்…. பெண் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி மகாவீர் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி விபத்தில் சிக்கி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார் அவரது இறுதி சடங்கில் உறவினர்களான சென்னையை சேர்ந்த வேல்முருகன், அவரது மனைவி நீலா, மகள் மேகலா, மகன்…

Read more

அதிவேகமாக வந்த கார்…. விபத்தில் சிக்கி பலியான பெண்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவில் காளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் காளியம்மன் மீது மோதியது.…

Read more

கோவிலுக்கு சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பூந்தோட்ட தெருவில் நாகராஜ் -கற்பகம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.நேற்று கற்பகம் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த மினி பேருந்து கற்பகம் மீது மோதியது.…

Read more

மகளை பள்ளியில் விட்டு வந்த தாய்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா தனது மகளை அரசு பள்ளியில் விட்டு விட்டு வேலைக்காக நடந்து…

Read more

சுப நிகழ்ச்சிக்கு சென்ற போது…. கணவர் கண்முன்னே பலியான மனைவி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கம்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நேற்று உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்…. பெண் பலி; மகள்கள் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடவாக்கம் பகுதியில் விக்டர்(43)- ஜூலியட்(42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜென்சி(15), கேத்தரின் (12) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விக்டர் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில்…

Read more

மகனுடன் சென்ற பெண்…. சேலை சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் கட்டபொம்மன் தெருவில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு பாலகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாள் தனது கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மகனுடன்…

Read more

லாரி சக்கரத்தில் சிக்கி….. பெண் துப்புரவு பணியாளர் பலி; தோழி படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் மூவடி புஜ்ஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற தோழி உள்ளார். இருவரும் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் மூவடி பூஜ்ஜியும், மேரியும் வேலைக்கு…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருப்பு கேட் பகுதியில் சீனிவாசன்- மீரா(60) தம்பதியினர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மீரா அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீரா மீது எதிர்பாராதவிதமாக…

Read more

தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மகள்(29) இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாரி மூலம் அந்த பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது லாரியின் பின்புறம் நின்று கொண்டு…

Read more

Other Story