வீட்டிற்குள் தீ மூட்டி தூங்கிய குடும்பம்.. கடும் குளிரில் இருந்து தப்பிக்க செய்த காரியம்.. காலை விடிந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. பஞ்சாபில் நடந்த சோகம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது மனைவி, ஒன்றரை வயது மகன் மற்றும் 10 வயது சிறுமியுடன் ஒரு அறைக்குள் தீ மூட்டி உறங்கியுள்ளார். குளிரைத் தடுக்க அறையின் கதவு…

Read more

ஐயோ பாவம்.. காருக்குள் குளிருக்காகச் செய்த காரியம்.. போர்வையை விலக்கிய போலீசாருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. வெளியான பகீர் தகவல்!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில், குளிருக்காக காருக்குள் நிலக்கரி அடுப்பை பற்றவைத்து உறங்கிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மணிஷ் காந்தர் என்ற டாக்ஸி டிரைவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் குளிரைத் தாங்குவதற்காக காரின் ஜன்னல்களை முழுமையாக மூடிவிட்டு, அடுப்பை…

Read more

-60 டிகிரி உறையவைக்கும் குளிரில் ஒரு திகில் அனுபவம்! தரையில் விழுவதற்கு முன்பே ஐஸ் கட்டியான தண்ணீர்.. – வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ரஷ்யாவிலிருந்து ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் தனது விடுதி அறையின் ஜன்னல் வழியாக தண்ணீரை வெளியே வீசுகிறார். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அந்தத் தண்ணீர் தரையில் விழுவதற்கு முன்பே…

Read more

Other Story