வீட்டிற்குள் தீ மூட்டி தூங்கிய குடும்பம்.. கடும் குளிரில் இருந்து தப்பிக்க செய்த காரியம்.. காலை விடிந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. பஞ்சாபில் நடந்த சோகம்..!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது மனைவி, ஒன்றரை வயது மகன் மற்றும் 10 வயது சிறுமியுடன் ஒரு அறைக்குள் தீ மூட்டி உறங்கியுள்ளார். குளிரைத் தடுக்க அறையின் கதவு…
Read more