பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ வீதியில் துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கழிவறையை குறையாக பராமரிக்கவில்லை என கூறி மாணவிகள் பெற்றோருடன் ராஜ வீதியில்…

Read more

தலைமை ஆசிரியரை எதிர்த்து… வகுப்பை புறக்கணித்து போராடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது தலைமுடியை வித்தியாசமான முறையில் வெட்டி பள்ளிக்கு வந்தார். இதனை பார்த்ததும் தலைமை ஆசிரியர்…

Read more

“அந்த ஆசிரியர் தான் வேண்டும்”…. வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்…. பேச்சுவார்த்தை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாட மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிட…

Read more

Other Story