“தடுப்பூசி போட்டாச்சு.. ஆனாலும் பயம் விடல!” – வெறிநாய்க்கடி அச்சத்தில் வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. தற்கொலைக்கு முன் எழுதிய அதிர்ச்சி வாக்குமூலம்..!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது வங்கி ஊழியரான அயாஷ் விஸ்வநாத் அமீன், வெறிநாய்க்கடி நோய் வந்துவிடுமோ என்ற அதீத பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை…
Read more