“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்”…. கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வெள்ளனுர் கிராமம் விஷ்ணு நகரில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனை வாங்கி வீடு கட்டினார். அந்த வீட்டிற்கு தற்காலிகமாக மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் வீடு கட்டி முடித்ததால்…
Read more