பகீர் சம்பவம்… ஒரு குலை நுங்குக்கு இத்தனை பெரிய விலையா?… கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்கம்பம் அருகே இருந்த பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த டில்லிகணேஷ் மற்றும்…

Read more

Other Story