பேட்டிங் மட்டும் போதுமா?…. சாஹல், அர்ஷ்தீப் சிங் இல்லாதது ஏன்?…. இந்திய அணித் தேர்வை விமர்சித்த அக்தர்.!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்திய அணித் தேர்வை விமர்சித்துள்ளார். பிசிசிஐ சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. இம்முறை இந்தியாவில் உலககோப்பை தொடர் நடைபெறுகிறது.…

Read more

Other Story