“ஆசிரியர் திட்டியதால் உயிரை விட்ட மாணவன்”… பள்ளிக்குள் புகுந்து பேருந்து எரித்த உறவினர்கள்… நடந்தது என்ன…? நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூருக்கு அருகேவுள்ள மானா பரநல்லூர் பகுதியில் சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது மகன் சபரி கண்ணன் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அப்பள்ளியில் கடந்த 4 ம் தேதி…

Read more

Other Story