“5 ராணுவ வீரர்கள் மரணம்”… ரம்ஜான் பண்டிகையை தவிர்த்த இஸ்லாமியர்கள்… காஷ்மீர் மக்கள் உணர்ச்சிகரம்…!!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசாரும் ராணுவத்தினரும் வலை வீசி தேடி வருகிறார்கள். தீவிரவாதிகள் தாக்கியதில் 5…

Read more

Other Story