BREAKING: செந்தில்பாலாஜி வழக்கில் முக்கிய தீர்ப்பு….!!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 21ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ல் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். இன்று நடந்த வழக்கு விசாரணையில்…

Read more

Other Story