முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 21ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ல் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். இன்று நடந்த வழக்கு விசாரணையில் காணொளி மூலம் ஆஜரான செந்தில்பாலாஜியின் காவலை 27வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு அளித்துள்ள நிலையில் இன்று நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: செந்தில்பாலாஜி வழக்கில் முக்கிய தீர்ப்பு….!!
Related Posts
மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.…
Read moreதமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்…. அரசு உத்தரவு…!!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து, Rehydration…
Read more