முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 21ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ல் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். இன்று நடந்த வழக்கு விசாரணையில் காணொளி மூலம் ஆஜரான செந்தில்பாலாஜியின் காவலை 27வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு அளித்துள்ள நிலையில் இன்று நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: செந்தில்பாலாஜி வழக்கில் முக்கிய தீர்ப்பு….!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more