தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!
சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டருடன்…
Read more