பிப்ரவரி 9 முதல் 1 கிலோ அரிசி ரூ.29 மட்டுமே…. மக்களே ரெடியா இருங்க….!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசியின் விலை அதிகரித்ததால் விலைவாசியை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தது. இதனால் அரிசியில் விலை உள்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதங்களில் அரிசி விளைச்சல் உற்பத்தி…

Read more

போலீஸ் பணியில் முறைகேடு…. அரசு அதிரடி நடவடிக்கை… இனி யாரும் தப்ப முடியாது…!!!

இந்தியாவில் மத்திய ஆயுத காவல் படை ஆட்சேர்ப்பில் சேரும் எல்லைப் பகுதி இளைஞர்களுக்காக அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி எல்லை பகுதியாக இருக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்…

Read more

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்… அனைவருக்கும் இலவச தடுப்பூசி… மத்திய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

நாடு முழுவதும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக பெண்களுக்கு போட வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சிறு குறு அளவிலான ரத்த பரிசோதனை மையங்கள் இயங்கி வரும் நிலையில் முறைப்படி பதிவு செய்து…

Read more

வாடகை வீட்டுக்காரர்களுக்கு ஏற்படும் புதிய சிக்கல்… ரியல் எஸ்டேட்தாரர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டளை…!!

பொதுவாகவே வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கும். இதற்காக தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை சேமித்து வருகின்றனர். அவ்வாறு சேமித்த பணத்தில் வீட்டை கட்ட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரை அவர்கள் நாடும்போது…

Read more

இனி அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் பெறுகின்றனர். அவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களுக்குப் பிறகு வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது மத்திய அரசின் ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வு பெற்ற அரசு…

Read more

சொந்த தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் 10 லட்சம் பெரும் வசதியை மத்திய அரசு வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் யாரு வேண்டுமானாலும் கடன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கனவே கடன் வசதியை பெற்றுள்ளனர்.…

Read more

தினமும் 12 மணி நேர வேலை.. 3 நாட்கள் விடுமுறை?… மத்திய அரசின் பலே திட்டம்….!!!!

இந்தியாவில் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி ஊழியர்கள் ஒரு நாளைக்கு பத்து முதல் 12 மணி நேரம் என நான்கு…

Read more

நீங்க இன்னும் உங்க ஆதாரை அப்டேட் செய்யலையா?…. பல பிரச்சனைகள் இருக்கு… உடனே போங்க…!!!

ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் என்பது அடிப்படை ஆவணமாக உள்ளதால் மத்திய அரசு ஆதார் அட்டையை எடுத்து 10 ஆண்டு கடந்த பிறகு அனைவரும் தங்களுடைய விபரங்களை கட்டாயம்…

Read more

பென்ஷன் திட்டம்… இனி இவர்களுக்கும் பணத்தை பெறலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் பணத்தை தங்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக பெண் ஊழியரின் பென்ஷன் பணம் அவருடைய கணவருக்கு கிடைக்கும்.. இந்த நிலையில் மத்திய சிவில் சேவைகள்…

Read more

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம விபூஷன் விருது… கௌரவித்த மத்திய அரசு…!!!

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக விஜயகாந்துக்கு…

Read more

மக்களே உஷார்… க்யூஆர் கோடு மூலம் நடக்கும் புதிய மோசடி…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கியூ ஆர் கோட் மூலம் நடக்கும்…

Read more

ரூ.2,000 உதவித்தொகை பெற உடனே இந்த வேலையை முடிங்க…. விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை மூன்று கவலைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

நீங்க whatsapp யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இந்த செய்தியை படிங்க… மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் பிரபல சமூக ஊடகமான வாட்சப் மூலம் பகிரப்படும் பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதாரம் மோசடிகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், போலீஸ் சிந்தனை குழுவான பி பி…

Read more

நாடு முழுவதும் மாணவர்களுக்கு இனி பிராந்திய மொழியில் பாடப்புத்தகம்… மத்திய அரசின் புதிய செயலி…!!!

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள விதிகளின்படி பள்ளி மற்றும் உயர் கல்வியின் கீழ் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் மாணவர்கள் தங்களுடைய தாய் மொழியில் படிக்கலாம். இதனால் இந்திய மொழிகளில் டிஜிட்டல் வடிவில் அனைத்து பாடப்பொருட்களையும் தயாரிப்பதற்கு மத்திய அரசு…

Read more

16 வயது மாணவர்களுக்கு அனுமதி இல்லை…. மத்திய அரசு போட்ட உத்தரவு….!!!

தற்போது போட்டி தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் நிலையில் கோச்சிங் சென்டர்களில் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி…

Read more

ஆண்டிபயாடிக் மருந்துகள்: மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கும் போது சரியான காரணத்தை மருத்துவர்கள் குறிப்பிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (டிஜிஹெச்எஸ்) டாக்டர்…

Read more

வெங்காயம் விலை… டிஜிட்டல் தளம் தொடங்கும் மத்திய அரசு… புதிய திட்டம்…!!!

அன்றாட சமையலுக்கு தேவையான மிக முக்கியமான பொருள்களில் வெங்காயம் என்பது பிரதானமானது. இந்த நிலையில் இந்திய சந்தைகளில் வெங்காயத்தின் விலை ஒரு நிலையாக இல்லாமல் அவ்வப்போது ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக டிஜிட்டல் தளம் ஒன்றை தொடங்க மத்திய…

Read more

நாடு முழுவதும் பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு… இனி இதற்கெல்லாம் தடை… மத்திய அரசு உத்தரவு…!!!

தவறான வாக்குறுதிகளை கூறி 16 வயதிற்கு உட்பட்டோரை பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தற்கொலை, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது என பயிற்சி மையங்கள் குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து பல புகார்கள் அளிக்கப்பட்டு…

Read more

இவர்களுக்கும் திங்கட்கிழமை விடுமுறை… மத்திய அரசு அறிவிப்பு…!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவு படுத்திய மத்திய அரசு, இந்த விடுமுறை அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும்…

Read more

சொந்தமாக தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினரை சேர்ந்த இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிக்க ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு…

Read more

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்… உடனே முந்துங்க….!!!

இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது உத்யோகினி என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன்…

Read more

இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்கு நற்செய்தி… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்காக மத்திய அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 33 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் ஃபேம் 3 திட்டம் கொண்டுவரப்படும்.…

Read more

பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரிய…

Read more

இந்த ரூ.500 நோட்டுகள் செல்லாது?…. மத்திய அரசு விளக்கம்….!!!

நட்சத்திரக் குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசின் PIB FACT check தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்…

Read more

பெண் விவசாயிகளுக்கு செம ஹாப்பி நியூஸ்… இனி வருடத்திற்கு ரூ.12,000… மத்திய அரசு அதிரடி…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

கண் கருவிழி, கைரேகை இல்லாமல் தனிநபர் ஆதார் அட்டை பெற முடியுமா?…. அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்திய குடிமக்களுக்கு தனித்துவ 12 இலக்க எண்களுடன் கூடிய…

Read more

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு விரைவில் வெளியிட போகும் சூப்பர் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

ஜிஎஸ்டி விதிகளில் புதிய மாற்றம்… மார்ச் 1 முதல் அமல்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் தனித்தனியாக வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக ஒரே வரி விதிப்பு முறையை கடந்த 2017 ஆம் ஆண்டு புதிய சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் மாநில அரசுகளுக்கு வருவாய்…

Read more

சோலார் பேனர்களுக்கான மானியம் அதிரடி உயர்வு… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

காலி மனைகள் மற்றும் வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்துபவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சோலார் ரூஃப் டாப் திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களுக்கான மானியத்தை மேலும் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு…

Read more

தினமும் ரூ.7 சேமித்தால் போதும்… மாதம் ரூ.5000 ஓய்வூதியம் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் பண தேவை ஏற்படாமல் இருக்க சிறந்த ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதில் அடல்…

Read more

மாதம் ரூ. 250 சேமித்தால் போதும் ரூ. 55.84 லட்சம் ரிட்டன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!

இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்தி 56 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த…

Read more

ஆதார் கார்டு இலவசமாக அப்டேட் செய்ய மார்ச் 14 கடைசி நாள்… உடனே வேலைய முடிங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் கார்டு வைத்து அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள…

Read more

இனி ரத்தம் விற்பனைக்கு கிடையாது… மீறினால் நடவடிக்கை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளுக்கு ரத்த மையங்கள் மூலம் ரத்தம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரத்த வங்கிகள் மற்றும் சில மருத்துவமனைகளில் ரத்தத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த ரத்த…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது?.. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க..!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவதற்காக பி எம் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3…

Read more

அனுமதியில்லாமல் ICUவில் சேர்க்கக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ மறுப்பு தெரிவித்தால் ஐசியூவில் அனுமதிக்க நிர்பந்திக்க கூடாது என்று மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்தெந்த நோயாளிகளை ஐசியூவில் வைத்து மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.…

Read more

ஓய்வூதியத்துக்கு குழந்தையை வாரிசாக நியமிக்கலாம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஓய்வூதிய விதியில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திருமண உறவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் ஓய்வூதியர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளை ஓய்வூதியத்திற்கு வாரிசாக நியமிக்கலாம் என…

Read more

இவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கம்…. உடனே இந்த வேலையை முடிங்க… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் ரேஷன் அட்டைகள் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றது போல மாதம்தோறும் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் கார்டுகள் தகுதியற்றதாக இருந்தால் அவை நீக்கம்…

Read more

நாடு முழுவதும் அமல்… விற்பனை பேக்கேஜிங் முறையில் புதிய மாற்றம்…. மத்திய அரசு உத்தரவு…!!!

இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்டு உணவுப் பொருட்கள் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் விற்பனை விலைகள் பதிவு செய்வது குறித்து புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் நாட்டில் புதிதான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.…

Read more

விபத்து ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை… மத்திய அரசின் புதிய திட்டம்….!!!

இந்தியாவில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வரை இதற்கான…

Read more

ஐசியூவில் யாரையெல்லாம் அனுமதிக்க வேண்டும்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பல மாநிலங்களிலும் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய…

Read more

இவர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம் வராது…. அரசு ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட கணக்கு மூலம் மட்டுமே இனி 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… இன்றுக்குள் இதை செய்யாவிட்டால் ரேஷன் பொருள் கிடைக்காது…!!!

இந்தியாவின் ரேஷன் கடைகளில் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது…

Read more

இன்னும் உங்க கணக்கில் நாமினியை இணைக்கலையா?… உடனே வேலையை முடிங்க… ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு….!!!

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட், டிமேட் கணக்குகள் மற்றும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் கணக்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு நாமினியை இணைப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளது. நாமினிகளை இணைக்காவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ஆம்…

Read more

சிறு சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி உயர்வு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இரு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகால சேமிப்பு கணக்கிற்கு 7 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 8.20…

Read more

உங்க ஆதார் கார்டு தொலைந்து விட்டதா?… நொடி பொழுதில் இ-ஆதார் பெற இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்று பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் வழங்கப்படுகிறது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை தவறுதலாக தொலைத்து…

Read more

ரேஷன் கடைகளில் மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. பயனடையும் பல கோடி மக்கள்…..!!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்…

Read more

மோசடி கடன் ஆப் விளம்பரங்களுக்கு ‘செக்’… மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மோசடி கடன் செயலிகள் மூலம் மக்கள் பலரும் ஏமாற்றப்படுகின்றனர். இந்த நிலையில் மக்களை ஏமாற்றும் மோசடி கடன் செயலிகளில் விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி…

Read more

குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.3000 பென்சன் பெறலாம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் 3000…

Read more

மத்திய அரசின் உதவி அவசியம்…. 72 பக்கங்கள் கொண்ட மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.!!

நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு அளித்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு சார்பில் மனுதரப்பட்டது இன்று…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2000…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பணம் வராது…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதில்…

Read more

Other Story