பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் பணத்தை தங்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக பெண் ஊழியரின் பென்ஷன் பணம் அவருடைய கணவருக்கு கிடைக்கும்.. இந்த நிலையில் மத்திய சிவில் சேவைகள் விதி 2021 செய்த மாற்றத்தின் படி பெண் ஊழியர் தனது கணவருக்கு பதிலாக மகள் அல்லது மகனை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் திட்டம்… இனி இவர்களுக்கும் பணத்தை பெறலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more