இனி அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் பெறுகின்றனர். அவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களுக்குப் பிறகு வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது மத்திய அரசின் ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வு பெற்ற அரசு…

Read more

Other Story