இன்னும் உங்க கணக்கில் நாமினியை இணைக்கலையா?… உடனே வேலையை முடிங்க… ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு….!!!

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட், டிமேட் கணக்குகள் மற்றும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் கணக்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு நாமினியை இணைப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளது. நாமினிகளை இணைக்காவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ஆம்…

Read more

Other Story