அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவு படுத்திய மத்திய அரசு, இந்த விடுமுறை அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு நிறுவனங்கள் எதுவும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கும் திங்கட்கிழமை விடுமுறை… மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more