ஓய்வூதிய விதியில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திருமண உறவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் ஓய்வூதியர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளை ஓய்வூதியத்திற்கு வாரிசாக நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து மற்றும் வரதட்சனை கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் கணவர் மீது புகார் அளித்துள்ள பெண் ஊழியர் தங்களுடைய மறைவுக்குப் பிறகு ஓய்வூதியம் குழந்தைகளுக்குச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம் என மத்திய அரசு திருத்தம் செய்த புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியத்துக்கு குழந்தையை வாரிசாக நியமிக்கலாம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் அபாயம்…. ஷாக் நியூஸ்….!!!
இந்தியாவில் கர்ப்பை புற்றுநோய் பெண்களிடையே பரவும் பொதுவான நோய்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும்…
Read moreயாருப்பா இவங்க?… 71 வயதில் 11 வகையான லைசென்ஸ்…. கேரளாவை கலக்கும் பாட்டி….!!!
கேரளாவை சேர்ந்த ராதாமணி அம்மாள் என்ற 71 வயது மூதாட்டி 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக 1981 ஆம் ஆண்டு நான்கு சக்கர வாகன லைசென்ஸ் பெற்றதாக தெரிவித்த அவர் படிப்படியாக…
Read more