ஓய்வூதிய விதியில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திருமண உறவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் ஓய்வூதியர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளை ஓய்வூதியத்திற்கு வாரிசாக நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து மற்றும் வரதட்சனை கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் கணவர் மீது புகார் அளித்துள்ள பெண் ஊழியர் தங்களுடைய மறைவுக்குப் பிறகு ஓய்வூதியம் குழந்தைகளுக்குச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம் என மத்திய அரசு திருத்தம் செய்த புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியத்துக்கு குழந்தையை வாரிசாக நியமிக்கலாம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்…. நடவடிக்கை எடுக்க உத்தரவு….!!
ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் எட்டு முறை வாக்களித்த சம்பவம் பெரும் சர்ச்சை…
Read moreமாணவர்களே உஷார்…. போலி பல்கலை பட்டியல் வெளியீடு…. யுஜிசி எச்சரிக்கை…!!!
நாடு முழுவதும் பல்கலை மானிய குழு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் போலி பல்கலை பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் சுமார் 21 பல்கலைகள் போலி பல்கலையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திரா 2, டெல்லி 8, மகாராஷ்டிரா,…
Read more