பார்த்தாலே புல்லரிக்குது…! “28 நாய்கள்”… தெருவில் படை சூழ அமைதியாக நடந்து சென்ற பெண்… வியந்து போன மக்கள்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!!

அன்பும் விசுவாசமும் சில நேரங்களில் நான்கு கால்களில் வருகின்றன” – இந்த வாசகத்தை உணர்த்தும் வகையில், பெங்களூரு நகரின் வீதிகளில் 28 கோல்டன் ரெட்ரீவர்களுடன் அமைதியாக நடந்து செல்லும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அருகில்…

Read more

“2 வயசு தான் ஆகுது”… கைத்தட்டலன்னு சொல்லி குழந்தையின் கன்னத்தில் பளார் விட்ட டீச்சர்… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ… வெடித்தது பிரச்சனை…!!!!

மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில், 2 வயது குழந்தை மீது பெண் ஆசிரியர் ஒருவரால் நடத்திய வன்முறை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா…

Read more

“16 வயது சிறுவனை செங்கலால் அடித்து கொடூரமாக கொன்ற உறவினர்”… பிணமாக்கிய பின் தியேட்டரில் படம் பார்த்து ரசித்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 14 வயது சிறுவன் லக்ஷயாவை, கிரிப்டோகரன்சி முதலீட்டிற்காக கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த விரும்பாததால், அவரது உறவினரால் கழுத்து நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு லக்ஷயா…

Read more

அந்த 100 ரூபாயில் நான் பணக்காரனாகி விடமாட்டேன்…! “நீங்க காசு கொடுக்கலனாலும் பரவால்ல சொன்ன இடத்துல இறங்குங்க”… ஓட்டுநரை திட்டிய பெண் பயணி… அதிர்ச்சி வீடியோ…!!!

பயணிகளுக்கும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் இடையே நேரும் மோதல்கள் சமீப காலமாக சமூக ஊடகங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு தற்போது நடந்த ஒரு சம்பவத்தின்  வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு பெண் பயணி தனது டாக்ஸி…

Read more

இதயமே வலிக்குது..! “பெண்ணை கடித்த கொடிய விஷப்பாம்பு”… 5 கி.மீ தூரம் காடு, மேடு வயல்வெளியை கடந்த தோளில் சுமந்து ஹாஸ்பிடலுக்கு கொண்டுவந்து உயிரைக் காத்த மக்கள்… கலங்க வைக்கும் சம்பவம்..!

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஷ்பூர் மாவட்டத்தில், மிகவும் விஷமுள்ள பாம்புகள் அதிகம் காணப்படும் இடமாக அறியப்படுகிறது. இந்தப் பகுதியை ‘சர்ப்லோக்’ என்றும் அழைக்கின்றனர். இங்கு ஒரு பெண் விஷமுள்ள பாம்பால் கடிக்கப்பட்டு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் உயிரைப் பாதுகாக்க…

Read more

“22 வயது வாலிபருடன் வீட்டை விட்டு ஓடிய 17 வயது சிறுமி”… போலீஸ் பிடித்ததால் ஜீப்பில் ஏறி வசை பாடிய ஜோடி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், போலீஸ் ஜீப்பின் கூரையில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய இளம் ஜோடி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) இரவு, ராம்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. 3வது மாடியிலிருந்து விழுந்த நபர்…. நல்லவேளை உயிர் தப்பிச்சிட்டார்…. வைரலாகும் காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு நபர் கடையின் மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியில் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தனது சமநிலையை இழந்து கீழே விழுந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினர். இந்த…

Read more

அடி‌ ஆத்தி..! “எங்குட்டு போய் உட்கார்ந்து இருக்கு பாருங்க”… காரின் பானட்டில் சௌகரியமாக படுத்திருந்த ராட்சத மலைப் பாம்பு… பகீர் கிளப்பும் வீடியோ..!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி மாவட்டத்தில் இன்று காலை ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்து முழு கிராமத்தையும் பீதியில் ஆழ்த்தியது. பாரதிய ஜனதா கட்சி தலைவரான நாகேந்திர பிரதாப் சிங் அவர்களின் காரின் இன்ஜினில் சுமார் 7 அடி நீளமுள்ள பெரிய பாம்பு…

Read more

“காணாமல் போன பெண் போலீஸ்”… 11 நாட்களுக்குப் பின் பிணமாக மீட்பு… பணத்தின் பேராசையால் நடந்த கொடூரம்… கணவன் கைது…‌ அதிர்ச்சி பின்னணி..!!!

ஒடிஷாவின் புவனேஸ்வரை சேர்ந்த பெண் காவலர் சுபமித்ரா சாவ் திடீரென மாயமானார். செப்டம்பர் 6 அன்று வேலைக்குச் சென்ற அவர் வீட்டுக்கு திரும்பாத நிலையில் 11 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியளிப்பதாக, சுபமித்ராவை அவரது சக காவலரான தீபக்…

Read more

“2 மாசமா வேலைக்கு போகல”… வீட்டில் சும்மா இருந்த கணவனுக்கு மனைவி மீது வந்த சந்தேகம்… குழந்தைகள் கண் முன்னே நடந்த கொடூரம்… பகீர் பின்னணி….!!!

உத்தரப் பிரதேசத்தில் 36 வயது நபரான சோனு ஷர்மா, தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு அவளை கத்தியால் குத்தி கொலை செய்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். சோனு, தனது 28 வயது மனைவி சஞ்சல் ஷர்மா, ஒரு பீட்சா கடையில்…

Read more

“நடு நடுங்க வைக்கும் சம்பவம்”… மருமகளை அறையில் அடைத்து நாகப்பாம்பை உள்ளே விட்ட மாமியார்… கடிக்க கடிக்க ஒரே சிரிப்பு… வரதட்சணை பேய்களை என்ன சொல்ல..? பகீர்..!!!

கான்பூரின் கர்னல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில், ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்காததால், ஒரு மருமகளுக்கு அவரது மாமியார் வீட்டார் கொடூரமான தண்டனை அளித்த சம்பவம் நடந்துள்ளது. வரதட்சணை கோரிக்கை நிறைவேறாததால், அவர்கள் அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி, அதில்…

Read more

“கோவில் வாசலில் பிச்சை எடுத்தால் நல்ல சம்பாதிக்கலாம்”… திடீரென பிச்சைக்காரனாக மாறிய வாலிபர்… ஒரு நாள் வருமானம் ரூ.4500… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சமூக வலைதளத்தில் வெளியான வைரல் வீடியோவில், ஒரு நபர் காட்டு ஷ்யாம் கோயில் வெளியே நின்று, அங்கு பிச்சை எடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று பரிசோதிக்க முடிவு செய்கிறார். அதற்காக, அவர் தனது ஆடைகளை கிழித்து, பிச்சைக்காரர்…

Read more

அடேய்..! பாம்பை பிடிச்சு தான் நீ ஹீரோவாகனுமா…? கழுத்தில் பாம்பை போட்டு வித்தை காட்டிய வாலிபர்… கழுத்தில் ஒரே போடு… உயிரே போயிடுச்சு… பரபரப்பு வீடியோ..!!!

ராஜஸ்தான் போபா பகுதியில் உள்ள நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு, 24 வயது இளைஞரான டிங்கு, விஷமுள்ள கோப்ரா பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். சனிக்கிழமை மாலை 7 மணியளவில், மோர்னா கிராமத்தில் உள்ள மங்களின் வீட்டில் ஒரு கோப்ரா பாம்பு…

Read more

“பக்கத்து வீட்டுக்காரரை பழி வாங்கணும்”… 4 வயது சிறுவனை கடத்தி கல்லால் அடித்துக் கொன்ற 17 வயது சிறுவன்… சின்ன வயதில் இவ்வளவு வன்மமா..? நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

தில்லியில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவன், பழிவாங்கும் எண்ணத்தில், தனது பக்கத்து வீட்டு 4 வயது குழந்தையை கடத்தி, கொடூரமாக தாக்கியுள்ளான். கடுமையாக காயமடைந்த அந்த குழந்தை, தில்லியின் கலாவதி மருத்துவமனையில்…

Read more

இத கூடவாவிட்டு வைக்க மாட்டீங்க..? “ரயிலின் ஏசி பெட்டியில் பயணிகள் செய்த கீழ்த்தரமான செயல்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

டெல்லி-ஒடிசா புறஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணம் செய்த மூன்று பேர், படுக்கை விரிப்பு மற்றும் கம்பளிகளை திருட முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பூரி நகரத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இந்த ரயிலில், ஒரு பெண்ணும்,…

Read more

“திருவிழாவிற்கு சென்ற 17 வயது சிறுமி”… திடீரென வந்து பேச்சு கொடுத்து நன்றாக பழகிய நபர்… ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 4 பேர் மாறி மாறி… பதற வைக்கும்‌ கொடூரம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன் தினம் தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சிறுமி சென்ற நிலையில் அங்கு…

Read more

“உயிருக்கு உயிரா நேசித்த காதலனை தீர்த்து கட்டிய குடும்பத்தினர்”… பிரிவால் வேதனையில் தவித்த காதலி… அடுத்து நடந்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூர் மாவட்டத்தில், காதலன் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஒருவரின் தற்கொலை செய்தியால் பெரும் சோக நிலை ஏற்பட்டுள்ளது. சில்ஹானா பகுதியைச் சேர்ந்த 18 வயது அங்கிதா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த மகிழ் (22) என்ற…

Read more

ஐயோ..! துணிக்கட்டை பார்த்தபடியே மாடிக்கு அருகே வந்த ஜவுளி வியாபாரி..! “3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய சம்பவம்”…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ராஜஸ்தானின் ஜோத்பூரில் மூன்றாவது மாடியில் இருந்து வியாபாரி ஒருவர் தவறி விழுந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. செப்டம்பர் 9 அன்று நடந்த இந்த சம்பவத்தில், 25 வயதான நஜீர் என்ற வியாபாரி, பால்கனியில் நின்று துணிக் கட்டை…

Read more

“என்னை சந்திக்கணும்னா பேஸ்புக்ல என்ன ஃபாலோ பண்ணனும்”… பிசிஎஸ் அதிகாரி நேரலையில் விதித்த நிபந்தனை… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தில் பிசிஎஸ் அதிகாரியான ஸ்வாதி குப்தா, தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலை வீடியோ மூலம் பொதுமக்களுடன் உரையாடிய சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்து ராஜ் துறையில் தன்னை சந்திக்க விரும்புவோர், 30 நாட்களுக்கு தினமும் தனது பேஸ்புக் பதிவுகளைப்…

Read more

“டார்ச்சர் தாங்க முடியல”… போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பிய மனைவி… பின்னால் சென்ற கணவன்… அங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்களா.. அதிர்ச்சியில் போலீசார்.. அடுத்து நடந்து சம்பவம்..!!

காவல் நிலையத்திலேயே கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து, இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த மணீஷ் என்பவருக்கும், அவரது மனைவி பூஜாவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக இடையூறுகள் காணப்பட்டன. வரதட்சணை…

Read more

திருப்பதி கோவில் ஊழல் வழக்கு.. ரூ. 100 கோடி திருட்டு… அரசு சாட்சியாக மாறிய கோவில் அதிகாரி வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…

திருமலை  திருப்பதி தேவஸ்தானங்கள் (டிடி டி) அமைப்பில் நடந்ததாகக் கூறப்படும் பரகமணி திருட்டு சர்ச்சை, இந்து சமயத்தின் மிகப் பெரிய கோயிலான திருமலாவில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் காலத்தில், கோயில்…

Read more

“கணவன் கண் முன்னே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண்”… தாயின் மரணத்தை நேரில் கண்டு கதறி அழுத குழந்தைகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!!

டெல்லியில் நிதி அழுத்தம், குடும்ப தகராறு ஆகியவற்றால் பரிதாபமாக ஒரு பெண் தனது கணவர் மற்றும் மகளின் முன்னிலையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துகொண்டார். இந்த சம்பவம் டெல்லியின் காஜிபூர் காவல் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூரைச் சேர்ந்த சாந்தினி…

Read more

“பட்டப்பகலில் டான்ஸ் ஆடிய பெண்ணை துணிச்சலாக கடத்திய கும்பல்”… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ.. குடிகார கணவனே ஆட்களை அழைத்து வந்து… விசாரணையில் திடுக்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சூர் மாவட்டத்தில், கர்பா பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில், 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட ஆறு பேர், ஒரு பெண்ணை…

Read more

காலையிலேயே குட் நியூஸ்..! “இன்று முதல் அதிரடியாக குறைகிறது விலை”… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ரெயில் பயணங்களின் போது விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலையை இந்திய ரெயில்வே ரூ.1 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரெயில்வே நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் பயன்படுத்தும் “ரெயில் நீர்” பாட்டில்கள் மற்றும் பிற பிராண்டுகளின்…

Read more

“27 அடி உயர சுவர்”… தொட்டால் ஷாக் அடிக்கும் உயர் மின்னழுத்த கம்பி… பலத்த பாதுகாப்பை மீறி சுவரேறி குதித்து தப்பித்த கைதிகள் .. பரபரப்பு சம்பவம்..!!!!

ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பி செல்ல முடியாதபடி, சிறையை சுற்றி 27 அடி உயரத்திற்கு உயரமான சுவர் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, கைதிகள் தப்பி சென்றாலும் அவர்கள் சிக்கிக் கொள்ளும்…

Read more

“வாய் பேச முடியாது”… வீட்டிற்குள் புகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணின் வாயில் துணியை திணித்து ஆடைகளை கிழித்தெரிந்த வாலிபர்… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஒரு இளம்பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் வாய்ப் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக உள்ளார். அவரது தாய் கூலி வேலை செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் தாய் வேலைக்குச் சென்றதால்,…

Read more

ஈரானில் வேலை….. யாரும் இதை நம்பாதீங்க….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஈரான் நாட்டில் வேலை வாங்கி தருவதாக நடக்கக்கூடிய மோசடி சம்பவங்கள் பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் இருப்பதாவது, ஒரு சில ஏஜெண்டுகள் இந்திய நபர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் வேலை…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரை நம்பி சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

ஒடிசா மாநிலத்திலுள்ள கெண்ட்ரபரா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு தாமோதர்பூர் கிராமத்தில் வசித்து வரும் ஜிண்டு ஜனா என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி கடந்த 10ம் தேதியன்று…

Read more

தடையை மீறி தசரா யானையுடன் ரீல்ஸ் போட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம்…. வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருபவர் தான் கிருதி. இந்நிலையில் கிருதி மைசூரு தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்தபோது தசரா யானைகளுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதற்கிடையில் தசரா யானைகளை அருகில் சென்று பார்க்க பொதுமக்களுக்கு…

Read more

“நான் அணையில் இருந்து குதித்து சாக போறேன்”…. கண்ணீருடன் நின்ற பெண்…. துரிதமாக செயல்பட்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கஜூரியா லாஹ்சி என்ற அணையின் மேல் இளம்பெண் ஒருவர் ஏறி நின்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் இளம் பெண்ணை கீழே இறங்கி வருமாறு அழைத்துள்ளனர். எனினும் இளம்பெண் தற்கொலை செய்வதற்காக அணையின் முனைப்பகுதிக்கு…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! “நாளை முதல் தண்ணீர் பாட்டில்களின் விலை அதிரடியாக குறைகிறது விலை”… எவ்வளவு தெரியுமா..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ரெயில் பயணங்களின் போது விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலையை இந்திய ரெயில்வே ரூ.1 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரெயில்வே நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் பயன்படுத்தும் “ரெயில் நீர்” பாட்டில்கள் மற்றும் பிற பிராண்டுகளின்…

Read more

ஒழுங்கா திரும்பி போயிடுங்க.! “இல்லனா தூக்கில் தொங்குவேன்”… போலீஸ் ஸ்டேஷன் முன்பாக ரீல்ஸ் வீடியோ… டெலிட் செய்ய மறுத்து இளம் பெண் அட்டூழியம்… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் பரபங்கி மாவட்டத்தில், சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸரான ரூஹி அல்லது ஜோயா கான் என்பவர், போலீஸ் நிலையத்தின் வாசல் முன் பாஜ்பூரி பாடலில் ரீல் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். விரைவில் வைரலான இந்த ரீல், போலீஸ் நிலையத்தின் பெயருக்கு…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது..! “தாய் போல் அன்பு காட்டிய 45 வயது பெண்”… வாழைத் தோட்டத்துக்குள் நடந்த கொடூரம்… பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற 17 வயது சிறுவன்…!!!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், அரிசிகெரே தாலுகாவைச் சேர்ந்த ஜவகல் போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், கடந்த 15-ந்தேதி வாழைத் தோட்டத்தின் உள்ளே 45 வயதான பெண்ணின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த…

Read more

“பணி நிரந்தரம்”… உயிரை விட்ட அண்ணன்… பழிவாங்க துடித்த தம்பி.. தொழிற்சங்க தலைவரின் 20 வயது மகளை பட்ட பகலில் துடிதுடிக்க… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடகாவின் கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகாவில் உள்ள மல்கேடா கிராமத்தைச் சேர்ந்த சென்மபசப்பா, அங்கு சிமெண்டு தொழிற்சாலையில் தொழிற்சங்கத் தலைவராக பணியாற்றி வந்தார். அவரது மகள் பாக்யஸ்ரீ (வயது 20), பெங்களூருவில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஒரு மாதம் முன்பு, நடைப்பயிற்சியின்போது…

Read more

“நள்ளிரவு நேரம்”… செல்போனில் போட்டோ எடுத்து ரூ.70,000 கேட்டு மிரட்டல்.. திடீரென சீரழிக்க முயன்ற கொடூரம்… வாலிபர் வெறிச்செயல்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வங்கி ஒன்றில் பணிபுரியும் 24 வயது இளம்பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த சாய்பாபு சென்னுரு என்ற இளைஞருடன் நட்பாகப் பழகி வந்தார். ஆனால், இந்த நட்பை தவறாகப் பயன்படுத்தி, சாய்பாபு நள்ளிரவில் இளம்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி…

Read more

“சுடிதாரில் முகத்தை மறைத்துக் கொண்டு சென்ற பெண்”… திடீரென பிடித்து வெளுத்தெடுத்த மக்கள்… துப்பட்டாவை கழட்டியதும் தெரிந்த மீசை… விஷயம் தெரியாம இப்படி அவசரப்பட்டுட்டீங்களே.. அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள ராவத்பூர் பகுதியில் திருட்டு சந்தேகத்தின் பேரில் ஒரு நபர் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்வார்-குர்தா அணிந்து, துப்பட்டாவால் முகத்தை மறைத்திருந்த அந்த நபரை பெண்ணாக நினைத்து கும்பல் சூழ்ந்தது. ஆனால்,…

Read more

“விவாகரத்தான பெண்ணுடன் 2 வருஷமா உடலுறவு”… பாலியல் புகார் கொடுத்த 7 வயது குழந்தையின் தாய்… விடுதலை செய்ய சொன்ன கோர்ட்… ஏன் தெரியுமா..? அதிரடி தீர்ப்பு…!!!

திருமணம் செய்வதாக கூறி விவாகரத்து பெற்ற பெண்ணுடன் பலமுறை உறவில் ஈடுபட்டதாக 32 வயதான நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த சில நாட்களாக காவலில் இருந்த நிலையில், ஜாமீன் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில்…

Read more

நான் முதலமைச்சரை சுடப்போகிறேன்..! “கையில் துப்பாக்கியுடன் மிரட்டிய வாலிபர்”… போலீசை கண்டதும் மாடியில் ஏறி… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் ஒரு இளைஞர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை துப்பாக்கியால் சுடுவேன் என்று அச்சுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், அந்த இளைஞர் கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு, முதலமைச்சருக்கு எதிராக பேசுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும்,…

Read more

அமெரிக்க காவல்துறையினரால் கொல்லப்பட்ட வாலிபர்…. இதுதான் காரணமா?…. பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

அமெரிக்க நாட்டின் கலி போர்னியாவில் தன் அறை நண்பருடன் நடந்த தகராறில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் என்ற வாலிபர் காவல்துறையினரால் சுட்டு கொலைப்பட்டார். இதையடுத்து தன் மகனின் உடலை வீட்டுக்கு கொண்டு வர மத்திய அரசானது உதவ வேண்டும்…

Read more

அது சும்மா தானே இருந்துச்சு..! “இரக்கமே இல்லாமல் வாயில்லா ஜீவனை செருப்பால் அடித்த வாலிபர்”… தட்டி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் உள்ள ஐடிஐ சிக்னல் பகுதியில், தெருநாய்களை தாக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தது. குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் இருவர், தெருநாய்கள் மீது வன்முறையாக நடந்து கொண்டதும், ஒரு நாய்க்குட்டியை  செருப்பால அடித்தது தொடர்பான வீடியோ சமூக…

Read more

பரபரப்பு வீடியோ..! “பட்டப்பகலில் சாலையில் மனைவியின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்த கணவன்”… ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்… உறைய வைக்கும் பின்னணி…!!!

ஒடிசா மாநிலம் பாலசோர் நகர காவல் எல்லைக்குட்பட்ட போத்தனா மொஹல்லா பகுதியில், வியாழக்கிழமை மாலை ஒரு கணவன்–மனைவிக்கிடையிலான வாக்குவாதம் கொலை செய்யும் அளவுக்கு முடிந்துள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி மாலை 4:30 மணியளவில், குடும்பத் தகராறு வன்முறையாக மாறியதோடு, ஷேக் அம்ஜத்…

Read more

அடச்சீ..! “இந்தியா வந்த கொரிய பெண்களிடம் நடு ரோட்டில் அத்துமீறிய வாலிபர்கள்”… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே, கொரிய நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணி பெண்களிடம் ஒரு வாலிபர் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தக் காணொளியில், அந்த வாலிபர் முதலில்…

Read more

கொடூரம் வாழ உரிமையற்றவர்..! 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற நபர்.. ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம்… மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த கொடூர சம்பவம் மனதை உலுக்கியது. நீலு என்பவர், தனது உறவினரின் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்து, உடலை சரயன் நதியில் வீசிய கொடுமையை அரங்கேற்றினார்.…

Read more

“ரூ. 20க்கு 6 சொல்லிட்டு, 4 தான் கொடுத்தாங்க..!”… தெரு வியாபாரிடம் நியாயம் கேட்டு நடுரோட்டில் சாலை மறியல் செய்த பெண்… ஸ்தம்பித்துப் போன போக்குவரத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

வடோதராவில் சுரசாகர் பகுதியில் நடந்த வினோதமான போராட்டம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. 20 ரூபாய்க்கு ஆறு பானிபூரி கொடுக்கப்பட வேண்டிய இடத்தில், நான்கு மட்டுமே கிடைத்ததாகக் கூறி, ஒரு பெண்மணி பரபரப்பான சாலையின் நடுவே அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்த அசாதாரண…

Read more

ஐயோ..! தொண்டையில் சிக்கிய சுவிங்கம்… மூச்சு விட முடியாமல் திணறிய சிறுமி… நொடியில் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், பள்ளிக்கரா பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை சுவிங்கம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறிய சம்பவம் நெஞ்சை உருக்கியது. சைக்கிளில் சென்று கொண்டிருந்த அந்த சிறுமி, சுவிங்கம் வாயில் போட்ட சிறிது நேரத்தில் திணற…

Read more

அந்த மனசு தான் கடவுள்..! வெள்ளத்தில் பைக் உடன் சிக்கிய நபரை மீட்ட ஸ்விகி, ஸ்மோட்டோ ஊழியர்கள்… நூற்றுக்கணக்காரனோரின் உயிரைக் காப்பாற்றிய தருணம்… வைரலாகும் நெகிழவைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இரு சக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். சில தெருக்களில் வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன.…

Read more

நள்ளிரவில் நாய்க்கு உணவளித்த பெண்… மது போதையில் நாய் மீது செருப்பு, கற்களை வீசி கொடூரமாக தாக்கிய நபர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

நாசிக்கில் நள்ளிரவில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஐடிஐ சிக்னல் அருகே, மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு பேர், தெரு நாய்களை துன்புறுத்தி, ஒரு குட்டி நாயை தாக்கிய கொடூர செயல் காணொளியில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் தெரு நாய்களுக்கு…

Read more

எங்க அம்மாவை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்..! எப்பவும் படிக்க சொல்றாங்க… போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 11 வயது மாணவன்… அடுத்து நடந்த சம்பவம்…!!!!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில், “என் அம்மா எப்போதும் படிக்க தான் சொல்லிக்கிட்டே இருக்காங்க… இது ஒரு பெரிய தொல்லை!” என்று 11 வயது மாணவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக திருட்டு, சாலை விபத்து,…

Read more

“ஒரே இரவில் 65 கி.மீ தூரம் நடந்த 90 பள்ளி மாணவிகள்”… கிராமத்திலிருந்தே பேரணி… எல்லாம் டீச்சருக்காக தான்… உருக்கமான கோரிக்கை..!!!

அருணாச்சல பிரதேசத்தின் கெசாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பள்ளியைச் சேர்ந்த 90 மாணவிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்த்து 65 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மாவட்ட தலைமையகத்தை அடைந்தனர். இந்த மாணவிகள், இரவு முழுவதும் இருட்டில்…

Read more

“வீட்டு வாசலுக்கு வந்த 14 வயது சிறுமி”… மது ஊற்றி கொடுத்து கூட்டு பலாத்காரம்… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் ஒரு 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் நடந்துள்ளது. ஒரு இளைஞன், சிறுமியை ஏமாற்றி வீட்டிலிருந்து, கிராமத்திற்கு அருகில் உள்ள அணைக்கு அழைத்துச் சென்றான். அங்கு முன்பே இருந்த சில இளைஞர்கள் சிறுமிக்கு…

Read more

Other Story