BREAKING: சீமை கருவேல மரங்கள் அகற்றம்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….!!!

சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணை…

Read more

ஆதாரை இணைக்க பயம் வேண்டாம்… மின் துறைக்கு கூடுதலாக ரூ.4000 கோடி மானியம்… அமைச்சர் தகவல்…!!!!

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் இதுவரை 2.67 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு…

Read more

சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் நியமனம்… தமிழ்நாடு அரசு உத்தரவு…!!!!!

தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணை தலைவராக டாக்டர் மஸ்தான் செயல்பட்டு வந்தார். இவர் சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மாரடைப்பு காரணமாக கடந்த 21…

Read more

சென்னையில் ஆமைகள் பாதுகாப்பு மையம்… தமிழக அரசு உத்தரவு…!!!!

சென்னையில் ஆமைகளை பாதுகாப்பதற்காக தனித்துவமான மையத்தை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நீளமான கடற்கரை பகுதியை கொண்ட தமிழ்நாட்டில் ஐந்து…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள்…100% சாத்தியமில்லை… நீதிமன்றத்தில் அரசு தகவல்….!!!!!

கடந்த 2016 -ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள்  மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் விதமாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகள் அணுகும்…

Read more

10 மணிக்கு பதிலாக….. டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு .!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை, பார்கள் தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மது வாங்குபவர்களால் மக்களுக்கு…

Read more

BREAKING : 100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை – ஐகோர்ட்டில் போக்குவரத்து துறை தகவல்.!!

100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரில் தாழ்தள பேருந்துகள் குறிப்பிடப்படவில்லை…

Read more

நீட் தேர்வு விலக்கு மசோதா – தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்.!!

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை ஆயுஷ் அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.நீட்…

Read more

“இனி அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகாது”?…. தமிழக அரசிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைக்க முடிவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த 2 திரைப்படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மறு அறிவிப்பு வரும் வரை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு  மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பாக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்க…

Read more

தூக்க மருந்து… “இது இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…!!!!

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றதா?…

Read more

தமிழ்நாடு அரசின் 10 விருதுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு, திருவிக விருது நாமக்கல் பொ.வேல்சாமிக்கும், எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது, தேவநேயப்பாவாணர் விருது…

Read more

இன்பம் பொங்கட்டும்….. “செங்கரும்பை போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும்” – முதல்வர் மு.க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து..!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி :  தாய் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய…

Read more

ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள், கடந்த 09.01.2023 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு குடியரசுத்…

Read more

ரசிகப் பெருமக்களே..!! வாரிசு, துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகள்…. வந்தாச்சு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் நேற்று  திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துணிவு திரைப்படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம்…

Read more

ரேஷன் பொருட்கள் கடத்தல்…. மொத்தம் 262 பேர் கைது…. அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள்…

Read more

விவசாயிகளே..! மானியத்தில் புதிய பம்பு செட் வேண்டுமா…? உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக நீர் ஆதாரங்களை உருவாக்குதல்,…

Read more

மகளிர் சுய உதவி குழு… கடந்த ஆண்டு புதிய சாதனை படைத்த தமிழக அரசு… அமைச்சர் தகவல்…!!!!

கூட்டுறவுத் துறையின் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு சான்று வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள…

Read more

அகவிலைப்படி உயர்வு…! கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ 3000 வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின்.!!

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியும், பொங்கல் கருணைக்கொடையாக ₹3000 வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில்களில் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களை…

Read more

தமிழகத்தில் மனநலம் பாதித்தவர்களுக்கு 55 மறுவாழ்வு மையங்கள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் சாலையில் சுற்றி தெரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனம் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு கடந்த 2016-ம் ஆண்டு தமிழக…

Read more

தமிழகத்தில் மாற்று திறனாளிகள் வசதிக்காக 442 தாழ்தள பேருந்துகள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

கடந்த 2016-ம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும்…

Read more

நூலகங்களின் வளர்ச்சிக்காக குழு அமைப்பு… தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு…!!!!

தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொது நூலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக ஏராளமான மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் நூலகம் மற்றும் சென்னை மாநகர பொது…

Read more

இனி வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசின் திட்டங்களை அறிவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இந்தத் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பல பேருக்கு தெரியவில்லை. அதன் காரணமாக தகுதியுடையவர்கள் பயன் பெற முடியாமல் இருக்கின்றனர்.…

Read more

மாநில நூலக குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!

மாவட்டங்கள் தோறும் தமிழ்நாடு பொது கல்வித் துறையின் கீழ் பொது நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பொது நூலக சட்டம் 1948 இல் பிரிவு 5-ன்படி மாநில நூலக குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த 2004 -ஆம் வருடம் இந்த குழு…

Read more

ஆதார் அட்டை இருக்கும் போது மக்கள் ஐடி எதற்கு…? விஜயகாந்த் கேள்வி…!!!!

தமிழக அரசு மாநிலத்தில் வசித்து வரும் மக்களுக்கு மக்கள் ஐடி என்னும் தனித்துவ அடையாள எண்ணை வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்னும்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட வேறு நபர்கள் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த அங்கீகாரச் சான்றானது உணவு பொருள் வழங்கல்  துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். இந்த விண்ணப்பத்தில் ஒரு…

Read more

ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகள்… தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன…??

தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, தனிநபரோ அல்லது ஒரு அமைப்பு குறிப்பிட்ட இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடக்க விரும்பினால் அந்த…

Read more

இது வேற லெவல்…. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெரிய மாற்றம்…. தமிழக அரசு போட்ட பக்கா பிளான்….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் போன்றவற்றில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்கவும், முறைகேடுகளை தவிர்க்கும் விதமாகவும் தமிழக அரசு சில…

Read more

சூப்பரோ சூப்பர்..!! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!

தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் தகுதி தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. ஆனால் தகுதி தேர்வுகளை நடத்தி ஆசிரியர்களின் நியமிப்பதில் கால தாமதம் ஆவதால், மாணவர்களின் கற்பித்தல் திறனை மனதில் வைத்துக் கொண்டு, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாவட்ட நிர்வாகம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி… அதிகரிக்கும் மோசடிகள்… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!

ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிறைய உதவிகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தினை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர்.…

Read more

காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி…. ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு..!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.. #ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். #ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு…

Read more

#BREAKING : ஜல்லிக்கட்டு போட்டி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.!!

ஜல்லிக்கட்டுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.. ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. அதன்படி “ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு…

Read more

தமிழகத்தில் கழிவு நீரை வெளியேற்றும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலக்கசடு, கழிவு நீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது கழிவுகளை வாகனங்களின் மூலம் முறையற்ற முறையில் அகற்றுவதால் உயிரிழப்புகள் போன்ற ஆபத்துகள் ஏற்படுகிறது. இதன்…

Read more

சென்னையில் கோவில் நிலங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படாது…. ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்….!!!!!

சென்னையை சேர்ந்த கௌதமன் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக 800…

Read more

“இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு இனி கொரானா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப் 7 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு…

Read more

தமிழக இளைஞர்களுக்கு உதவித்தொகை….. மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்கவும்….. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400,…

Read more

தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. நாளையே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் தனி தேர்வர்களாக பங்கேற்பவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு இயக்கத்தின் சேவை மையங்களில் கடந்த டிசம்பர்…

Read more

Other Story