இஸ்லாமாபாத் வீதிகளில் பற்றி எரியும் தீ.. ஆப்கானிஸ்தான் கொடுத்த மரண அடி.. ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. போர் மூளுகிறதா?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீது நடத்தப்பட்ட சரமாரி ட்ரோன் தாக்குதல்களால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்லாமாபாத்தின் பைசாபாத், ஐ-8, ஐ-9 மற்றும் ஷம்ஷாபாத் ஆகிய பகுதிகளில் இந்த ட்ரோன்கள் வெடித்துச் சிதறியதால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.…

Read more

Other Story