மறக்குமா இந்த நாள், 21 வருஷம் ஆயிருச்சு….. சுனாமி நினைவு தினம்…. கடலில் பாலூற்றி அஞ்சலி செலுத்திய மக்கள்….!!

2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவக் கிராமத்தில் வசிக்கும் மீனவர்கள், உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.…

Read more

Other Story