கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளுக்கான வாடகை தள்ளுபடி… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் கடைகள் மொத்தமாக அடைக்கப்பட்டன. இதனால் வியாபாரம் எதுவும் நடத்தப்படாத நிலையில் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வியாபாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடைகளுக்கான…

Read more

Other Story