“எச்சி துப்பினதை எப்படி சாப்பிடுறது?” ஹோட்டலில் நடந்த அருவருப்பான காரியம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ‘சிக்கன் பாயிண்ட்’ என்ற உணவகத்தில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபுதாம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில், ஊழியர் ஒருவர் ரொட்டி (Tandoori Roti)…

Read more

எச்சில் துப்பிய பயணி…. பேருந்தை வழிமறித்த இளைஞர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த் நபர் ஒருவர், ஜன்னல் வழியாக எச்சில் துப்பியுள்ளார். அது அந்த வழியாக பைக்கில் சென்றவர்கள் மீது தெறித்துள்ளது. இதனால் கடும் கோவத்திற்கு உள்ளான பைக்கில் சென்ற நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர்.…

Read more

ஏன் என் மீது எச்சில் துப்பினாய்…? தட்டிக்கேட்ட வாலிபருக்கு ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்… அதிர்ச்சியில் பயணிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் விஸ்வநாதன் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர்கள் இருவரும் சம்பவ நாளில் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் படிக்கட்டில் அமர்ந்து…

Read more

Other Story