2 மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு… வெளியான அறிவிப்பு…!!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரோக்கிய மாதா திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி நாகை…

Read more

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே இந்த வேலையை முடிங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனை அனைத்து ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் பிறந்த…

Read more

இனி GPay, PhonePe மூலம் லோன் வாங்கலாம்…. RBI அதிரடி அறிவிப்பு…!!!!

கூகுள் பே மற்றும் போன் பே மாதிரியான தளங்களில் இனி Pre – sanctioned credit line வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இந்த யுபிஐ அப்ளிகேஷன்களை இனி கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம். உங்களது வங்கிகள்…

Read more

விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் சேவை செப்டம்பர் 10 வரை பகுதியளவு ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

விழுப்புரம் மற்றும் திருப்பதி முன்பதிவு இல்லா விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி வரை பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வேயில் குண்டக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன.…

Read more

தமிழக கல்வியில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. செப்டம்பர் 11 கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்ப பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்கள்  www.tngsa.in  என்ற இணையதளம் மூலம்…

Read more

புதிய வருமான வரி சலுகை அமல்… மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு இருப்பிடங்களை வாடகை இல்லாமல் வழங்கும் பட்சத்தில் அவர்களுக்கான மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த புதிய பலன்களை பெரும் ஊழியர்கள் தங்களின் வருமான வரியில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிப்பு…

Read more

உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்…. இஸ்ரோ அறிவிப்பு…!!!

இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 விண்கலம் பதிவு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல்…

Read more

தமிழகத்தில் பூங்காக்களுக்கான நுழைவு கட்டணம் உயர்வு… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட நான்கு பூங்காக்களுக்கான நுழைவு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, குரும்பட்டி சேலம் அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் உயிரியல் பூங்கா ஆகிய நான்கு…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை… இன்று உங்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் உடனே சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் உரிமை தொகைக்கு விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட…

Read more

5 நாட்கள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…. சூப்பர் அறிவிப்பு…!!!

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வியாழக்கிழமை மிலாது நபி நாளுக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சொந்த விடுப்பு எடுத்துக் கொண்டால் அடுத்து சனி மற்றும் ஞாயிறு என்று விடுமுறை கிடைக்கும். அதன்பிறகு அக்டோபர் இரண்டாம் தேதி…

Read more

தொலைநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடைநிலை கல்வி மூலமாக எம்பிஏ, எம் சி ஏ மற்றும் எம்எஸ்சி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி…

Read more

இன்று தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 5ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு…

Read more

மாதம் ரூ.1,500…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனராகம் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடக்கும் இந்த தேர்வுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும்…

Read more

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி நாளுக்கான தரிசன டிக்கெட்… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசி நாளுக்கான தரிசன டிக்கெட் டிசம்பர் மாதம் ஆன்லைனில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் இலவச பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அது மட்டுமல்லாமல்…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (04-09-2023) திங்கட்கிழமை நடைபெறுவதையட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி,…

Read more

5 நாட்கள் மது கடைகள் அனைத்தும் இயங்காது… அரசின் திடீர் உத்தரவால் மது பிரியர்கள் ஷாக்…!!!

தலைநகர் டெல்லியில் 5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 10ம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து சந்தைகள், கடைகள், பள்ளிகள்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசி நாளுக்கான தரிசன டிக்கெட் டிசம்பர் மாதம் ஆன்லைனில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் இலவச பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அது மட்டுமல்லாமல்…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 15 வினாடி வினா போட்டி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. !!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வினாடி வினா போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி www.kalaignar100.co.in என்ற இணையதளத்தில் நடைபெற உள்ளதால் பங்கேற்க 18 வயதுக்கு…

Read more

டிஜிட்டல் முறையில் தடுப்பூசி விவரங்கள்… மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தடுப்பூசி செலுத்துதல் குறித்த அனைத்து விவரங்களையும் நிர்வகிக்க மத்திய அரசு U-WIN என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கான காலவரம்பு மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இனி செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசி விவரங்கள் உள்ளிட்டவை இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்…. போனுக்கு வரும் மெசேஜ்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் தேர்வாகும் நபர்களுக்கு உடனடியாக மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதாவது நீங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக…

Read more

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு… யார் யாருக்கு விருதுகள் தெரியுமா…???

வேலூரில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது, மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர்…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு செப்டம்பர் 7ஆம் தேதி மாபெரும் கல்வி கடன் முகாம்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு தேவையான பண உதவியை வழங்கிகல் குறைந்த பட்டியில் கல்வி கடன் வழங்கி வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. அதாவது மாவட்டம்…

Read more

சென்ட்ரலை விட பெரிய மெட்ரோ ரயில் நிலையம்… சென்னை மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெரினா…

Read more

பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 4 முதல் 9 வரை கல்வி சுற்றுலா… அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் சில போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றன. அதன்படி தற்போது பள்ளிக்…

Read more

தமிழகத்தில் குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது?…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் 32 காலி பணியிடங்களைக் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி…

Read more

தமிழகத்தில் இந்த வழித்தடத்தில் அரசு பேருந்துகளில் கட்டணம் குறைப்பு…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். ஆனால் ஒரு சில பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உள்ளதால் ஏழை எளிய மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் அரசு பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தோம் அது…

Read more

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனிடையே நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீடு…

Read more

நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான NEET- SS நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெல்லியில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளதால் செப்டம்பர்…

Read more

செப்டம்பர் 9 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது மதுரையில் செப்டம்பர் 9ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம் சார்பாக…

Read more

சிலிண்டர் விலை முதல் ரூ.2000 நோட்டுக்கள் வரை… செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வந்த புதிய மாற்றங்கள்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல மாற்றங்களை அரசு செய்து வருகிறது. அதனால் மாதத்தின் தொடக்கத்தில் அரசு விதித்துள்ள உத்தரவுகள் மற்றும் மாற்றங்கள் அனைத்தும் மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தின் முதல் நாள் தொடங்கியுள்ள நிலையில் மாதத்தில்…

Read more

ஆதித்யா-எல்1 சூரியனை நெருங்காது… இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேரம் கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால்…

Read more

இனி இந்த சாலைக்கு ‘மாண்டலின் சீனிவாசன்’ பெயர்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா மேம்பாலம் அல்லது டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா…

Read more

தமிழில் பெயர் வைக்காவிட்டால் இனி 2000 அபராதம்…. தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதமாக விதிக்கும் வகையில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை…

Read more

கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வர மாணவர்களுக்கு தடை… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஏசிஜே போஸ் கல்லூரியில் டோர்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் களை அணிந்து வர மாட்டோம் என மாணவர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஏ…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 4 வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வாழ இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வேளாங்கண்ணி திருவிழா, முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அடுத்த…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?… செப்டம்பர் 14 தான் கடைசி நாள்… உடனே இந்த வேலையை முடிங்க…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது . இன்னும் சொல்லப்போனால் இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டை இணைக்க…

Read more

விவசாய மின் இணைப்பு பெற முந்துங்கள்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விருப்பமுள்ள சேலம் மாவட்ட விவசாயிகள் தட்கல்…

Read more

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக முழுவதும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டம் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் செப்டம்பர் நான்காம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம்…

Read more

தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம்…. மதுரை காமராஜர் பல்கலை அறிவிப்பு…!!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேரடி மற்றும் தொலைநிலை கல்வி என்று பல பட்டப்படிப்புகள் உள்ள நிலையில் தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கத்தில் நேரடி மாணவர்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அமல்…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது விவசாயிகளின் நலனை கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசு ஊக்கத்தொகையை சேர்த்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய ஆதார விலை மற்றும்…

Read more

இனி கலர் கலரான பேருந்துகளில் ஜாலியா பயணிக்கலாம்… தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து இருப்பதால் பயணிக்கும் மக்களுக்கு விபத்துக்கள் மற்றும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மாநிலத்தில் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று முதல் உறுதிமொழி மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.…

Read more

UPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் யுபிஎஸ்சி தேர்வு தயாராகும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி…

Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 கிடையாது…. தமிழக அரசு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தற்போது அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இந்த உரிமை தொகை பெறுவதற்கு தகுதியுள்ள…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் முறை… அரசு போட்ட பலே திட்டம்….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பாடத்திட்டங்களுடன் கூடுதலாக உயர் கல்விக்கு பயன்பெறும் விதமாக பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு மற்றும் மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்பு ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்குவது மட்டுமல்லாமல்…

Read more

ஓய்வு காலத்தில் மாதம் ரூ.50,000 பென்ஷன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

மக்கள் அனைவரும் தங்களின் ஓய்வு காலத்தை நிதி ரீதியாக எவ்வாறு மேம்படுத்துவது என்று குழப்பத்தில் உள்ளனர். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கடைசி காலத்தில் கிடைக்கும். மற்றவர்களுக்கு இந்த கவலையை போக்க தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்…

Read more

செப்டம்பரில் மாணவர்களுக்கு ஒரே குதூகலம்தான்.. லீவு லீவு லீவு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. நான்கு முதல் 12 ஆம்…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 9 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை…

Read more

மாதம் ரூ.750 உதவி தொகையுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர்,…

Read more

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள்… இன்று ஒரு நாள் மட்டுமே..!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் IND SUPER 400 DAYS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு சிறந்த வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பத்தாயிரம்…

Read more

Other Story