மாதம் ரூ.750 உதவி தொகையுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர்,…
Read more