நாடு முழுவதும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான NEET- SS நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெல்லியில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளதால் செப்டம்பர் 8 முதல் 10ம் தேதி வரை போக்குவரத்துக்கு அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்படும் நிலையில் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று NBE தெரிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read moreமக்களை விட மோடியின் ரோடு ஷோக்கள் முக்கியமா…? பிரியங்கா சதுர்வேதி கண்டனம்…!!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதற்கு இன்று (மே 16) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மும்பை மகாராஷ்டிரத்தில் புழுதி புயல் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சேதாரங்கள்…
Read more