தமிழகத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட நான்கு பூங்காக்களுக்கான நுழைவு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, குரும்பட்டி சேலம் அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் உயிரியல் பூங்கா ஆகிய நான்கு பூங்காக்கள் நுழைவு கட்டணம் 115 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டணம் தொடரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பூங்காக்களுக்கான நுழைவு கட்டணம் உயர்வு… அரசு உத்தரவு…!!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read moreஇனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read more