மக்கள் சைலெண்டா இருக்காங்க….! காட்ட வேண்டிய நேரத்துல…. எல்லாரும் இரட்டை இலைக்கு காட்டுவாங்க… ஜெயக்குமார் நம்பிக்கை….!!
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடலூரில் போதை பிரச்சினை காரணமாக என்ன பண்ணி இருக்கிறார்கள் ? அம்மாவையே கொன்னு புதைத்து விட்டார்கள். கடலூரில் நடந்தது… அப்போ போதையை ஒழித்து விட்டார்களா? தலை விரிச்சு ஆடிட்டு இருக்கு… வேணும்னே சும்மா…
Read more