சாலை விபத்து….. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று  விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

திருப்பதி அருகே கோர விபத்து…. சென்னையைச் சேர்ந்தவர்கள் பலி…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. தாம்பரம் பகுதியில் இன்று காலை எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கார் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

ராணுவ பயிற்சியின்போது விபத்து…. நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!

பீகார் மாநிலம் கயாவில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியின் போது ஷெல் குண்டு ஒன்று குலர்வெத் கிராமத்தில் பாய்ந்து வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின்…

Read more

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து…. 3 பேரின் நிலைமை என்ன?…. வெளியான தகவல்….!!!!

மும்பை கடற்கரை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கடற்படையின்…

Read more

பெரும் விபத்து…! நூலிழைலையில் உயிர்த்தப்பிய ஏ.ஆர் ரகுமானின் மகன்… வைரலாகும் அதிர்ச்சி புகைப்படங்கள்…!!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மகன் அமீர். இவர் தற்போது சொந்தமாக பாடல்களை கம்போஸ் செய்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு பாடல் ஷூட்டிங்கில் அமீன் கலந்து கொண்ட போது திடீரென பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஷூட்டிங்கில் கிரேனில்…

Read more

BREAKING: தமிழகத்தில் கொடூர விபத்து…. 4 பேர் உடல் நசுங்கி பலி…!!!

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் மேல் மலையனூர் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தீவனூர் அருகே…

Read more

பஸ் மீது லாரி மோதி கோர விபத்து… 7 பேர் பலி, 4 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் யமுனா நகர் – பன்ஞ்குலா நெடுஞ்சாலையில் நேற்று லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து விழுந்தது. இதில் ஏழு பேர் சம்பவ…

Read more

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து…. வாலிபர் பரிதாப பலி… கோர விபத்து…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கைநகர் பகுதியில்  வசித்த பன்னீரின் மகன் அரவிந்தன் (21) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆலடியாரின் மகன் ராஜலிங்கம் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி…

Read more

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள்…. 26 பேர் பலி…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்… ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பகுதியில் அருளானந்த் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது மகள் அருள் நிஷா தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையிலேயே கோர விபத்து…. 5 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் படம் முடிப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்த கார்… 4 பேர் படுகாயம்…!!!!

கோயமுத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது உறவினர்களுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமணத்திற்காக காரில் சென்றுள்ளார். திருமணம் முடிந்ததும் நேற்று இவர்கள் காரில் கோயம்புத்தூர் புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கார் திருவையாறு அடுத்த…

Read more

அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான…

Read more

மலைப்பாங்கான பகுதியில்…. விழுந்து நொறுங்கிய ஆம்புலன்ஸ் விமானம்…. அமெரிக்காவில் கோர விபத்து….!!!!

அமெரிக்க நாட்டில் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளியை ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி, டாக்டர், நர்ஸ், நோயாளி என மொத்தம் ஐந்து பேர் பயணித்துள்ளனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளது. இதனால்…

Read more

அடக்கடவுளே.. “நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்”… 3 பேர் பலி…!!!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியை சேர்ந்த விகாஸ் ரெட்டி, தலாரி பிரவீன் மற்றும் கல்யாண் ராம் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு…

Read more

கேரளா: “ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”… கோர விபத்தில் 2 பேர் பலி…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. அதாவது வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென ஒரு கார் லேசாக உரசியுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென…

Read more

லாரி-மினி லாரி நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கேயம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது திருப்பூரில் உள்ள வரட்டு பாளையம் என்ற இடத்தில் லாரியும் மினி லாரியும்…

Read more

பேருந்துகள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 14 உயிர்….. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு…

Read more

அதிகாலையிலையே கோர விபத்து…. அடுத்தடுத்து மரணம்…. 13 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

பஞ்சாப் மாநிலம் அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற வேன், டயர் வெடித்ததில் சாலையின் நடுவில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில்…

Read more

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி…. இடிந்து விழுந்த மேற்கூரை….. பரபரப்பு…..!!!!!

சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்ஆர் திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்று கூடி இருந்த சமயத்தில்…

Read more

டெல்லியில் தண்டவாளம் அருகே ரயில் மோதி 2 பேர் பலி… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

தலைநகர் தில்லியில் உள்ள காந்திநகர் மேம்பாலம் அருகே வன்ஷ் சர்மா (23), மோனு(20) என்ற 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் மொபைல் போனில் குறும்படம் எடுத்து இருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ…

Read more

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…. விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்…. 5 பேர் பலி….!!!!

அமெரிக்க நாட்டில் அர்கான்சாஸ் மாகாணத்தில் பில் மற்றும் ஹிலாரி கிளின்டன் தேசிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக தனியார் விமானம் ஒன்று ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளன் கொலம்பஸ்…

Read more

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று…

Read more

மோர்பி பால விபத்து… உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மோர்பி நகரத்தில் மச்சு  நதிக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பாலத்தின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் கோர விபத்து.. 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எர்ரஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் முத்து (20), மல்லி (60), முத்துசாமி (50), வசந்தி (45),…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி.! திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது நடந்த சோகம்…. ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தும்மலவசை கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோவில் வீடு திரும்பிய போது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ…

Read more

உஷார்…! தமிழகத்தில் மொத்தம் 17,000 விபத்து, 12,000 மரணம்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!!

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 12,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 10,373 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு கணிசமான அளவு மரணங்கள் அதிகரித்துள்ளன. தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த…

Read more

பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை… வீட்டிற்கு வருவதற்குள் நேர்ந்த சோகம்… 4 பேர் பரிதாப பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் என்ற பகுதியில் வசிப்பவர் சின்ன அடைக்கான்(28). டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்த இவருக்கு சுமதி (25) என்ற  மனைவி இருந்தார். சுமதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17-ந் தேதி…

Read more

கோர விபத்து… உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் தாலுகா வடமஞ்சுவாய் பேராவூர் கிராமத்தில் ஜெயக்குமார் – ராசாத்தி  தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ராசாத்தி அவரது கணவர், மகனுடன் நேற்று திருமணத்திற்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புதூர் நோக்கி…

Read more

ஆந்திராவில் அடுத்த அதிர்ச்சி…! கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆடங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சாமந்தர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய மனைவி, மகள் உட்பட 2 பேருடன் சிவன் கோவிலுக்கு நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர்கள்…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்திரா சாலை சதுக்கம் அருகே வந்த போது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றுள்ளது. அப்போது காரின் முன் பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென கார்…

Read more

பஸ் படிக்கட்டுக்கு அடியில் கால் சிக்கி மாணவர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே ஆதீனங்குடி அவரைமேடு தெருவில் சக்திவேல் என்பவருடைய மகன் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பஸ்ஸில்…

Read more

பஸ் பக்கவாட்டில் உள்ள டூல்ஸ் பெட்டியின் கதவு இடித்து வாலிபர் பலி… பெண் படுகாயம்… பெரும் சோகம்…!!!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஐ.டி நிறுவன பஸ் ஒன்று நேற்று காலை 11 மணியளவில் பணியாளர்களை இறக்கிவிட்டு டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது பஸ்ஸின் பக்கவாட்டு…

Read more

திடீரென தடம் புரண்ட கோதாவரி விரைவு ரயில்… ரயில் சேவைகள் பாதிப்பு…!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு கோதாவரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பீபி நகர் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது…

Read more

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் திடீர் தீ விபத்து… 10 பேர் படுகாயம்…!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பொதுத்துறை நிறுவனமான எஃகு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு   சிகிச்சைக்காக…

Read more

ஆளில்லா லெவல் கிராசிங்குகள்… கடந்த 3 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் இல்லை… இந்தியன் ரயில்வே தகவல்…!!!!!

ஆளில்லா லெவல் கிராசிங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர் ரயில் விபத்துக்கள் நிகழவில்லை என இந்தியன் ரயில்வே கூறியுள்ளது. இது குறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி 1 2019-க்குள் இந்தியன் ரயில்வேயில் அகலப்பாதை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து…

Read more

லாரி-தனியார் பேருந்து மோதல்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் ஆரணியிலிருந்து ஆற்காடு நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தாஜ்புரா கூட்ரோடு அருகே சென்றபோது பேருந்தும், லாரியும் மோதி கொண்டது. இந்த விபத்தில்…

Read more

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்…. தப்பிய விமானி.!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE…

Read more

கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

பெரம்பலூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாருக்கு  கருங்கல் பாறை கற்கள் ஏற்றுக் கொண்டு நேற்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது…

Read more

விபத்தில் சிக்கிய பிரபல இயக்குநருக்கு கையில் காயம்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் சூரரை போற்று திரைப்படம் தமிழில் ஹிட்டானது. இதையடுத்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கிய சுதாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது…

Read more

அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக்…

Read more

OMG: நடு வானில் தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம்… அவசர தரையிறக்கம்…!!!!!

அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின் ஆயிரம் அடி உயரத்தில் அதன் இஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. இதன் காரணமாக தீ குறித்து அறிவிக்கப்பட்டதை…

Read more

பேருந்து மீது மோதிய லாரி…. 18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த…

Read more

பிரேசிலில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 7 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

பிரேசில் நாட்டின் புளோரியானோ போலிசிஸ் நகரில் இருந்து போஸ்டு இகுவாகு நகருக்கு சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பரானா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்றது. இதனால்…

Read more

இன்னுயிர் காப்போம் திட்டம்.. ரூ.124 கோடிக்கு இலவச அவசர சிகிச்சை.. மக்கள் நல வாழ்வு துறை தகவல்…!!!!

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தில் விபத்து ஏற்பட்டதிலிருந்து 48 மணி நேரம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முறையிலான இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் சாலை விபத்தில்…

Read more

குட் நியூஸ்..! இந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் பண்ட்…. ஆனால் ஒரு மாதத்தில்…. பிசிசிஐ அதிகாரி சொன்னது என்ன?

பந்த் இந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.. இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. கார் விபத்தில் சிக்கி…

Read more

பாகிஸ்தானில் பயங்கர விபத்து… 42 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று காலை 50 பயணிகளை கொண்ட பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் பலூசிஸ்தான் லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் வளைவில் திரும்பிய போது திடீரென…

Read more

ரயில் விபத்து… ஒரே வருடத்தில் மட்டும் 274 பேர் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் பேசில் பிரிட்ஜ், வியாசர்பாடி, ஜீவா, கொரட்டூர், பட்டறைவாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, இந்து கல்லூரி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம், திருவள்ளூர், கடம்பத்தூர், செஞ்சி, பானம்பாக்கம், திருவாலங்காடு, புளியமங்கலம், அரக்கோணம்,…

Read more

பெரு நாட்டில் பயங்கர விபத்து…. சுக்கு நூறாக நொறுங்கிய பேருந்து…. 25 நபர்கள் பலி…!!!

பெரு நாட்டில் சுற்றுலா பேருந்து மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 25 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டின் தலைநகரான லிமாவிலிருந்து டம்ஸ் செல்லும் சுற்றுலா நகருக்கு 60க்கும் அதிகமானோர் சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.…

Read more

Other Story