அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்த 10- ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்…

Read more

வீடு புகுந்து நகை பறிப்பு…. கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இம்மிடிப்பாளையம் சாலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 10- ஆம்…

Read more

கடன் வாங்கிய பெண்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் ராமலிங்க நகரில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை(38) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு மணிமேகலை நிதி நிறுவன உரிமையாளரான முருகன் என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன்…

Read more

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. நடந்தது என்ன…? சிறுவன் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில் அருள்செல்வன்-கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய அபிநாத் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அபிநாத் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அபிநாத்தை பல்வேறு…

Read more

தனியாக பேச வேண்டும் என கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விலங்கல்பட்டி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை மிரட்டி…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து…. காயமடைந்த 15 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை “குட்டி கொடைக்கானல்” என அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மா, பலா, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து…

Read more

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கல்..!!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”.. விண்ணப்பம் ஆரம்பம்…!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. காவல் படை மற்றும் கடற்படை, இதர தேசிய பாதுகாப்பு பணிகளில்…

Read more

பறக்கும் படை வாகனங்களில்…. ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தம்…. தேர்தல் பணிகள் தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு 3 பறக்கும் படைகளும், 3 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.…

Read more

மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோட்டில் இருக்கும் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

போலீஸ் என கூறி…. மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகை அபேஸ்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடந்தப்பட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(67) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரோஜா அண்ணா நகரில் இருக்கும் உறவினரான பாக்கியலட்சுமி(71) வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சரோஜாவும், பாக்கியலட்சுமியும் ரத்த பரிசோதனை மற்றும்…

Read more

வேலைக்கு அழைத்து செல்லாத தந்தை…. கொலை மிரட்டல் விடுத்த மகன்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது 3-வது மகன் ராஜ செல்வம். இந்நிலையில் ராஜசெல்வம் தனது தந்தையுடன் அடிக்கடி மேளம் அடிக்க செல்வது வழக்கம். சமீப காலமாக…

Read more

காவலாளியை கொன்று பணம், செல்போன் கொள்ளை…. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!!

காவலாளியை கொன்று செல்போன் பணத்தை கொள்ளை அடித்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் கருக்கன்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த செலம்பணன் என்பவர் டிராக்டர் ஒர்க் ஷாப்பில் காவலாளியாக வேலை செய்தார். இவர் சென்ற 2017…

Read more

100 இடங்களில்…. 1 நிமிடம்…. 1 லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ்…. போலீசார் சாதனை….!!

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மதுரை நகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மாலை பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி…

Read more

குடியரசு தினம்… விமான பயணிகளை ஈர்க்கும் மின்னொளி…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்…!!

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவில் பல நாட்டு விமானங்களும் இங்கு வந்து செல்லும் வகையில் அமைக்கபட்டு, கொரோனா ஊரடங்கிற்கு பின், விமான சேவை மேலும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான விமானங்கள்  மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல்…

Read more

சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்… சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!!!

திருப்பூரில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட நாட்களில் சிறப்பு பேருந்து இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் அருகே இருக்கும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடுத்த மாதம் 5, 6, 7 உள்ளிட்ட…

Read more

தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து…. 80-க்கும் மேற்பட்டோர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். கண்டக்டராக…

Read more

40 வயது உறவினருடன் திருமணமா…? சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மேடங்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி தனக்கு 40 வயதுடைய உறவினர் ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வதாக…

Read more

“வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது”… மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு..!!!

தருவை குளத்தில் வெளியூர் மீன் பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் அருகில் இருக்கும் புனித நீக்குலாசியார் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் தொம்மை ராஜ் மற்றும்…

Read more

பள்ளிகளில் சூப்பர் திட்டம்…. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கம்பர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி போன்ற  5 பள்ளிகளில் நவீன வகுப்பறைகள்…

Read more

திருமணத்தில் மது விருந்து…. நண்பர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இஞ்சி விளை பகுதியில் ஆட்டோ டிரைவரான ரஞ்சித்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர் விட்டு திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று திருமணம் முடிந்ததும் தனது நண்பர்களான ரிஜூ(36), ரெஜி(40), விபிஜ்(35) ஆகியோருடன் மது குடித்துள்ளார். போதை…

Read more

நகை கடை உரிமையாளரிடம் “ரூ. 24 1/2 லட்ச ரூபாய்” மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மீனாட்சிபுரத்தில் நகை கடை வைத்துள்ளேன். இந்நிலையில் காட்டாதுறை பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் என்பவர் தொழில்…

Read more

வெற்றி கோப்பைகளை வைத்து வழிபட சென்ற வீரர்கள்…. ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட 20 குடும்பத்தினர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனா தலைமை தாங்கியுள்ளார். இதில் சின்னமசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேகனாவை சந்தித்து…

Read more

மக்களே உஷார்…! ரூ. 1 1/2 கோடி மோசடி செய்த கட்டிட காண்டிராக்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் கதிர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலவரப்பட்டியில் புதிதாக வீடு கட்டுவதற்காக முடிவு செய்து கட்டிட காண்ட்ராக்டரான சுரேந்திரன் என்பவரை அணுகினார். அதற்கான ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டது. பின்னர் கதிர்ராஜ் 1…

Read more

சீட்டு நடத்திய தாய்-மகன்…. பல லட்ச ரூபாய் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முள்ளுவிலை பகுதியில் பத்மகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பது, மூவாற்றுமுகத்தில் இருக்கும் சீட்டு நிறுவனத்தை ஸ்ரீகுமார் என்பவரது மனைவி வசந்தி, அவரது மகன் பரத்குமார்…

Read more

தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சத்யா யாரை…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. தனியார் பள்ளி ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்வின்(21) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே புள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் எட்வின் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பள்ளியின் முதல்வர் எட்வினின்…

Read more

கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகள்…. பத்திரமாக மீட்ட மீனவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் 6 மாணவ மாணவிகள் காரில் கே.வி.கே குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் கரையோரம் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.…

Read more

தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெயா…? போலீசாரின் தீவிர சோதனை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் மனு அளித்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒருவர் தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி வந்து மாவட்ட ஆட்சியர்…

Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…. அடுத்த மாதம் 15-ந் தேதி…. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்பின் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து கட்டுமான…

Read more

வாகன சோதனையில் சிக்கிய செல்போன் வியாபாரி…. ரூ.70 லட்சம் பறிமுதல்…. போலீஸ் விசாரணை….!!!

சென்னையில் உள்ள பாரிமுனை ராஜாஜி சாலையில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில், அந்த வழியாக கையில் பையுடன் சந்தேகத்துக்குட்பட்ட  நபர் ஒருவர் வந்துள்ளார். போலீசார் அவரை மறித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே…

Read more

சீறிப்பாய்ந்த காளைகள்…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 30 பேர் காயம்….!!!!

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், பேரூராட்சி தலைவர் செல்வராஜ்…

Read more

இன்று (ஜன-24) இந்தெந்த ஏரியாவில் பவர் கட்… எங்கன்னு நீங்களே பாருங்க..!!!

மதுரை மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று(ஜன-24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை…

Read more

80 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து…. திடீரென மோதிய டிராக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து மாநகரப் பேருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 80 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆவடி டேங்க் பேக்டரி செல்லும் சாலையில் சிக்னல் அருகே பேருந்து…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி…. மர்மமாக இறந்த ஊர் நாட்டாமை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தசாமி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊர் நாட்டாமையாக இருக்கிறார். நேற்று மதியம் கோவிந்தசாமி தனது வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தசாமி இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள்…

Read more

விளக்கை பற்ற வைத்த நபர்…. ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால்ரோடு சுந்தர விநாயகர் கோவில் வீதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கணேசன் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விளக்கை பற்ற வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டை பூட்டி…

Read more

திடீரென கேட்ட “உஸ் உஸ்” சத்தம்…. டிரம்மில் பதுங்கி இருந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேட்டை பெருமாள் கோவில் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் பாலசுப்பிரமணியன் நெல் சேகரித்து வைத்திருந்தார். நேற்று ஜோதி வீட்டை சுத்தம் செய்த…

Read more

“அந்த” வேலை பிடிக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி ஐந்து வீடு பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அஜித்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்த அஜித்குமார்…

Read more

டார்ச் லைட் கட்டிக்கொண்டு நின்ற நபர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் சங்கிலி கரடு வனப்பகுதியில் வனவர் கார்த்திகேயன், வனக்காப்பாளர்கள் சவேரியார், ஆண்டி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலையில் டார்ச் லைட் கட்டியவாறு சுற்றித்திரிந்த நபரை வனத்துறையினர் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

மல்லிகைப்பூ கிலோ ரூ.1,680- க்கு ஏலம்…. பூக்கள் விலை நிலவரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று காலை ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

Read more

மாலைமாடு நிகழ்ச்சி…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு போன்ற கோவில்களில் புதுப்பொங்கல் மற்றும்  மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் அனுப்பப்படும். அப்போது பசுக்கள் தொட்டியில் வைக்கப்பட்ட…

Read more

ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த பெண்…. அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் பகுதியில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி உஷா ஆன்லைன் செயலி மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள சேலையை முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 16-ஆம் தேதி உஷாவுக்கு சேலை டெலிவரி செய்யப்பட்டது.…

Read more

கல்லூரி மாணவரின் செல்போன் திருட்டு…. போலீசாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புனித் ஜாங்கிர் என்பவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்று வருகிறார்.  இவருடைய விலை உயர்ந்த செல்போன் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல்  போனதாக தெரிகிறது. உடனே இச்சம்பவம் குறித்து நெல்லை போலீஸ்…

Read more

Death: பாஜக பிரமுகர் பலி… அண்ணாமலை நேரில் சென்று 2 லட்சம் நிதியுதவி..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்து  இருக்கும் திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்த ஹரிராம் என்பவர் பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்தார். இவர் சென்ற 2022 வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியை வரவேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

Read more

EPF Camp: தொழிலாளர் வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்.. 27ஆம் தேதி நாகையில்… ஆட்சியர் அறிவிப்பு..!!!

வருகின்ற 27ஆம் தேதி நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது. நாகபட்டினம்  மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வரும் 27-ம் தேதி நடைபெற இருப்பதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிலாளர் வருங்கால…

Read more

Republic Day: நாகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை..!!!

நாகபட்டினத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினார்கள்.

Read more

BJP: பாஜக கொடிக்கு தீ வைப்பு… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!!!

தேவதானப்பட்டி அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி மெயின் ரோட்டில் பாஜக கொடி கம்பம் இருக்கின்றது. இங்கே நேற்று காலை பார்த்த போது அங்கே கம்பத்தில்…

Read more

வரி வசூல் பணி தீவிரம்… வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையும் இயக்கம்..!!!!

 வரி வசூல் மையம் வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையிலும் இயங்கியது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சிக்கு சொந்தமாக இருக்கின்றது. இந்த கடைகள் பொது ஏலம் விடப்பட்டு மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்படுகின்றது. இதை தவிர்த்து குடிநீர், சொத்து…

Read more

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு…!!!

திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தச்சம்பட்டு என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் தென்மாத்தூர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டியில் இருக்கும் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

Other Story