திடீரென கேட்ட “உஸ் உஸ்” சத்தம்…. டிரம்மில் பதுங்கி இருந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேட்டை பெருமாள் கோவில் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் பாலசுப்பிரமணியன் நெல் சேகரித்து வைத்திருந்தார். நேற்று ஜோதி வீட்டை சுத்தம் செய்த…

Read more