ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டும் கும்பல் ….. மக்களே உஷார்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே சமயம் லோன்…

Read more

மோசடி அழைப்புகள்…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த ட்ராய்…. உஷாரா இருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது இந்திய…

Read more

சென்னைக்கு Red Alert.. அபாயம்…. மக்களே வெளியே வர வேண்டாம்….!!!

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அரசு பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் நேர கட்டுப்பாடு இல்லாமல் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதன் விளைவாக சென்னையில் வேளச்சேரி மற்றும் மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான…

Read more

பொது இடங்களில் இனி நடை பயிற்சி செய்ய வேண்டாம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் நடைப்பயிற்சியை பொதுமக்கள் தவிர்க்க டெல்லி மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காற்று மாசு காரணமாக சிறுவர்கள் முதல்…

Read more

அலார்ட்.. ஆன்லைனில் ஷாப்பிங் மோசடி…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி அமேசான் மற்றும் flipkartகளில் தீபாவளி ஷாப்பிங் பொதுமக்கள் ஆர்வமுடன் செய்து வரும் நிலையில் இந்த நிறுவனங்களின் பெயரில் மோசடி நடைபெறுவதாக cloud SEK என்ற சைபர்…

Read more

மெசேஜ் மூலம் வரும் ஆபத்து…. இந்த 7 செய்திகளை மட்டும் கிளிக் பண்ணாதீங்க…. எச்சரிக்கை….!!!

ஆன்டிவைரஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனமாக திகழும் MCAFEE நிறுவனம் தன்னுடைய குளோபல் ஸ்கேன் மெசேஜ் குறித்து ஆய்வை சமீபத்தில் நடத்திய நிலையில் அந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களுடைய whatsapp மற்றும் மொபைல் எண்ணுக்கு வரும் செய்தியில் குறிப்பிட்ட…

Read more

மக்களே உஷார்…. இத பண்ணா வங்கி கணக்கில் இருந்து மொத்த பணமும் காலி…. அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது ஆன்லைன்…

Read more

மானிய விலையில் சிலிண்டர் பெறுவது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 12 சிலிண்டர்களுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேஸ் சிலிண்டருக்கான மானியம்…

Read more

ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா?…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க…. பணம் பறிபோகும் அபாயம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மற்றும் ஏடிஎம் மூலமாக மக்கள் அனைவரும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். வங்கிக்கு செல்வது மிகவும் அரிதாகி விட்ட நிலையில் மோசடி கும்பல் ஏடிஎம் பின் நம்பர் மற்றும் வங்கி சார்ந்த விவரங்களை திருடி அதன் மூலமாக பணத்தை…

Read more

சென்னையில் வெளியூர் செல்லும் பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் தெரியுமா?…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக நவம்பர் ஒன்பதாம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை…

Read more

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. அலர்ட்….!!!

கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையிலிருந்து 439 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

Read more

நீங்க தினமும் உங்க போனை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குறீங்களா?…. WHO எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தூங்கும் போது மொபைல் போனை அருகில் வைத்து தூங்குவதால் பல பிரச்சனைகளை சந்திப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 90% இளம்…

Read more

வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு…. இத மட்டும் ஷேர் பண்ணாதீங்க…. காவல்துறை எச்சரிக்கை….!!!

இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வங்கியில் இருந்து ஊழியர்களைப் போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல் உங்களது கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு போலியான இணையதள லிங்க் ஒன்றை…

Read more

மக்களே உங்களுக்கான தீபாவளி பரிசு இதோ…. லிங்கை கிளிக் செய்தால் மொத்தமும் க்ளோஸ்…. எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதை வைத்து மோசடிகள் நடைபெறுகிறது. அதாவது ஏதாவது ஒரு குழுவிலோ அல்லது நண்பர்கள் மூலம் பிரபல கடைகளில்…

Read more

மக்களே உஷார்…. அட்ரஸ் சொன்னதும் ரூ.50 லட்சம் அபேஸ்…. போலீசார் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி வெள்ளியை சேர்ந்த…

Read more

இந்த லிங்கை மட்டும் க்ளிக் பண்ணாதீங்க…. மொத்தமும் காலி…. எச்சரிக்கை….!!!!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் துணிக்கடை மற்றும் நகை கடைகள் சார்பாக தள்ளுபடி வழங்குவதாக வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் வரும் போலி லிங்குகளை கிளிக் செய்து யாரும் ஏமாற வேண்டாம் என்று ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவனம்…

Read more

உஷார்…. சமூக வலைதளங்களில் பரவும் போலி COUPON CODE…. எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்து சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் போலி coupon code பரப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

Read more

தொடங்கியது பருவமழை…. மழைக்கால நோய்கள் குறித்து தமிழக மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக்காலங்களில் மக்களுக்கு ஏற்படும் நோய் தொற்று பாதிப்புகளும் அதிகமாகிவிடும். அதாவது மலேரியா, டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல்களால் பல வகையான நோய்களும் மக்களை தாக்கும். இவற்றில் கொசுக்களால் ஏற்படும் நோய்கள்…

Read more

வெள்ளம், சுனாமி என மொபைலில் வரும் அலர்ட் மெசேஜ்…. தமிழக மக்களே பயப்படாதீங்க…..!!!!

தமிழகத்தில் வெள்ளம் மற்றும் சுனாமி என அவசரகால நிலைகள் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனுக்கு எச்சரிக்கை அபாய ஒலியுடன் கூடிய மெசேஜ் ஒன்று திரையில் தோன்றும். இதனைக் கண்டு…

Read more

காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலாலா ரூ.2.5 கோடி நன்கொடை….!!!

காஸாவிலுள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீதான ராக்கெட் தாக்குதலுக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் வருத்தம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த நெருக்கடியின் போது பாலஸ்தீன மக்களுக்கு உதவும் 3 தொண்டு நிறுவனங்களுக்கு 2.5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அவர்…

Read more

ALERT: உங்க ஆதார் கார்டை அப்டேட் செய்ய மொபைலுக்கு இந்த லிங்க் வருகிறதா?…. அப்போ உஷாரா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு சார்ந்த பல குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி…

Read more

நீங்க மூன்றுக்கு மேல் வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… ALERT…!!!

இந்தியாவில் மக்களுக்கு நிதி பரிவர்த்தனை செய்ய வங்கி கணக்கு என்பது கட்டாயமாக உள்ளது. இதில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் இரண்டு அல்லது மூன்று வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் என்னென்ன பிரச்சனை வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.…

Read more

மக்களே உஷார்…. இந்த பாஸ்வோர்ட்களை பயன்படுத்தாதீங்க… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சைபர் தாக்குதலால் அதிகம் குறிவைக்கப்பட்ட டாப் 10 நாடுகளின்…

Read more

உங்ககிட்ட 2 சிம் கார்டு இருக்கா?…. அரங்கேறும் புதிய வகை மோசடி…. உடனே இத பண்ணுங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் சிம்கார்டுகள் பயன்படுத்துவது என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தற்போது சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு என்பது அவசியமாகும். இருந்தாலும் சிலர் விதிகளுக்கு மாறாக போலி ஆதாரங்களை சமர்ப்பித்து அதிக எண்ணிக்கையில்…

Read more

ALERT: இந்த லிங்கை பகிர்ந்தால் ஐபோன் 15 இலவசம்… பொதுமக்களுக்கு அஞ்சல் துறை எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தினம் தோறும் மக்களுக்கு அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்திய அஞ்சல் துறை ஐபோன்…

Read more

ரேஷன் கடைகளில் நலத்திட்ட உதவிகள் பெற இது கட்டாயம்… இன்றே கடைசி நாள்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மடிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை பெற இ கேஒய்சி சரிபார்ப்பு அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த…

Read more

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லையா?…. உடனே உங்க போன் எடுத்த இத பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில்…

Read more

மக்களே அலர்ட் ஆகுங்க… அரங்கேறும் புதிய வகை மோசடி… சைபர் கிரைம் போலீசார் திடீர் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி பணம் மோசடியில் ஈடுபடுகின்றனர். உங்களது அக்கவுண்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி ஓடிபி எண்ணை…

Read more

மக்களே… ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் உங்களுக்கு ஏதாவது குழப்பமா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1.6 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் 57…

Read more

டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்…. தமிழக அரசு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வருவதால் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக…

Read more

வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம்…. தமிழக மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கி கணக்கு விவரங்களை யாராவது கேட்டால் தெரிவிக்க…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. ஓடிபி எண் கேட்டால் தர வேண்டாம்…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கை சைபர் கிரைம் குற்றவாளிகள்…

Read more

மக்களே உஷார்…. யாரும் ஏமாற வேண்டாம்….. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

Read more

உங்ககிட்ட ஆதார் அட்டை இருக்கா?… அப்போ உஷாரா இருங்க… UIDAI எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய…

Read more

புதிதாக அரங்கேறும் தற்கொலை மோசடி… மக்களே அலர்ட் ஆகுங்க… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல தரப்பிலிருந்து மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கபட்டாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது மருத்துவர்கள்…

Read more

இ-சலான் மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை…. மக்களே யாரும் நம்பி ஏமாறாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் போக்குவரத்தை…

Read more

மக்களே உஷார்…. வீட்டு பால்கனியில் துணிகளை போட்டால் அபராதம்… அரசு புதிய அறிவிப்பு…!!!

கட்டிடத்தின் பால்கனிகளை துணிகளை உலர்த்த போட்டாலோ அல்லது வீட்டுப் பொருட்களை அலட்சியமாக வைத்திருந்தாலோ கட்டிட உரிமையாளருக்கு 200 ரியால் முதல் ஆயிரம் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா நகராட்சி கிராமப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம்…

Read more

மக்களே உஷார்… 51 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போலவே சமீப காலமாக போலி மருந்துகளை கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

நீங்க வேலை தேடுறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி தற்போது பகுதி நேர…

Read more

“டிஜிட்டல் கடன் செயலிகள்”… இந்த தவறை யாரும் பண்ணாதீங்க…. பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!

அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை டிஜிட்டல் கடன் செயலிகள் பயன்பாட்டில் கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேலைகள் மூலம் கடன் பெறுவது என்பதை எளிதாக இருந்தாலும் அதனை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க…

Read more

உங்க போனில் உடனே இந்த செயலியை டெலிட் பண்ணுங்க…. IRCTC எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதனால் இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மொபைல் செயலிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு ரயில்வே பயணிகளுக்கு ஐ ஆர் சி டி…

Read more

உஷார்.. வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்க வேண்டாம்…. காவல்துறை எச்சரிக்கை…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அறியப்படாத சர்வதேச வாட்ஸ் அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை…

Read more

இன்று (ஆகஸ்ட் 1) முதல் எல்லாமே மாறிடுச்சு…. புதிய மாற்றங்கள் என்னென்ன?…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஜூலை மாதம் முடிவடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதிகள் மாற்றப்பட உள்ளன. அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம். காசோலை தொடர்பான விதி: பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் வங்கியின் காசோலை தொடர்பான…

Read more

ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஜூலை மாதம் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதிகள் மாற்றப்பட உள்ளன. அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம். காசோலை தொடர்பான விதி: பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட்…

Read more

6 மாவட்டங்களில் தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு கடன் முகாம்… இன்று ஒரு நாள் மட்டுமே… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ஜூலை 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த தொழில், மகளிர் சுய…

Read more

மக்களே உஷார்… போலி கஸ்டமர் கேர் எண்கள்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் வாங்கிய பொருள் சரியில்லாததால் புகார் அளிக்க இணையத்தில் கஸ்டமர் கேர் எண் தேடி உள்ளார். அதிலிருந்த என்னை தொடர்பு…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை… 24 மணி நேரத்திற்கு வெளியே வராதீங்க… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் மழை நீடிக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரம் மக்கள்…

Read more

வரலாறு காணாத உச்சம்… ஒரு கிலோ தக்காளி ரூ.250… அலறும் மக்கள்…!!

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாய் எட்டியுள்ளது. கங்கோத்ரி தாமில் தக்காளி கிலோ 250 ரூபாய் ஆகவும், உத்திரகாசி மாவட்டத்தில் கிலோ 180 முதல் 200 ரூபாய் வரையும் உள்ளது. இந்தப்…

Read more

சற்றுமுன்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…. யாரும் நம்பி ஏமாறாதீங்க…!!!

100 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் தான் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட படும் என்று நம்பி பொதுமக்கள் 100 ரூபாய்…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டாம்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பிங்க் எனும் பெயரில் வாட்ஸ் அப் லோகோவின்பச்சை நிறத்தை…

Read more

Other Story