காஸாவிலுள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீதான ராக்கெட் தாக்குதலுக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் வருத்தம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த நெருக்கடியின் போது பாலஸ்தீன மக்களுக்கு உதவும் 3 தொண்டு நிறுவனங்களுக்கு 2.5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் “காசாவிலுள்ள அல்-அஹ்லி மருத்துவமனையின் மீது குண்டுவெடிப்பைக் கண்டு நான் திகைத்து நின்றேன், அதை மிகவும் கண்டிக்கிறேன்” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலாலா ரூ.2.5 கோடி நன்கொடை….!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read moreஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read more