ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வர வேண்டாம் என்று பொது மக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் அயோத்தியில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் இதனை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடி உட்பட பத்தாயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்திக்கு யாரும் வரவேண்டாம்…. பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்…!!!
Related Posts
தோளில் கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகி… சடாரென தாக்கிய டி.கே சிவக்குமார்… வைரலாகும் வீடியோ..!!
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது தோள் மீது கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சரவரனுருக்கு அவர் சென்றபோது காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஒருவர் திடீரென தோள் மீது கையை போடவே,…
Read moreவெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்….? ராகுல் காந்தி நச் பதில்…!!
வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை…
Read more