ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வர வேண்டாம் என்று பொது மக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் அயோத்தியில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் இதனை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடி உட்பட பத்தாயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்திக்கு யாரும் வரவேண்டாம்…. பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்…!!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more