டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் நடைப்பயிற்சியை பொதுமக்கள் தவிர்க்க டெல்லி மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காற்று மாசு காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவதால் அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. மேலும் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் இனி நடை பயிற்சி செய்ய வேண்டாம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more