BREAKING: திமுக – அதிமுக இடையே தள்ளுமுள்ளு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தஞ்சாவூர் மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் அதிமுக 30 வார்டு உறுப்பினர் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்தபோது மைக் ஆப் செய்யப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அதிமுக உறுப்பினர் நெஞ்சில் கை வைத்து வெளியே போ என திமுக உறுப்பினர் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக மற்றும்…

Read more

“11 வயது சிறுமிக்கு 6 மாத கைக்குழந்தை”… உயிரோடு எரித்த பாலியல் குற்றவாளிகள்… உ.பியை உலுக்கிய சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள உன்னோவ் என்ற பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட…

Read more

“இயேசுவை பார்க்க உண்ணாவிரதம்”…. 4 பேர்‌ பரிதாப பலி…. சர்ச் பாதர் அதிரடி கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கென்யாவில் உள்ள இண்டர்நேஷனல் சர்ச்சின் தலைவர் மக்கென்சி எனதெங்கே. இவர் வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண வேண்டும் என்றால் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வனப்பகுதிக்குள் உண்ணாவிரதம்…

Read more

தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்கள்…. தலையை துண்டாக வெட்டி கொடூரம்…. பரபரப்பு….!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்துறை சேர்ந்த துலுக்கானோம் மற்றும் சம்பூர்ணம் தம்பதியின் மகள் ஜெயந்தியை அவரின் கணவர் டார்ஜன் கொடுமைப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இதனை தட்டி கேட்ட மாமனார் மாமியாரை அந்த நபர் தாக்கியதில் ஜெயந்தியின் தந்தை…

Read more

பகீர்..! பிறந்தநாளில் காதலிக்கு கேக் ஊட்டி கொடூர கொலை…. காதலன் வெறிச்செயல்…. பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!!

கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேப்போன்று ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது. அதாவது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை தனியாக வரவழைத்து காதலன் கேக் ஊட்டி கொலை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! நாயுடன் உடலுறவு…. 19 வயது இளம்பெண் கைது… அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் உள்ள மிரிக் என்ற பகுதியில் டெனிஸ் நிக்கோல் பிரேசியர் என்ற 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர். இந்த இளம் பெண் தன்னுடைய வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயை…

Read more

“ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு”… 4 ராணுவ வீரர்கள் பலி…. தீவிரவாத தாக்குதலா…? பஞ்சாபில் பரபரப்பு…!!!

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது சற்று அதிகம். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறும். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் அமைந்துள்ள…

Read more

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 3 போலி மருத்துவர்கள் கைது…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு போலி மருத்துவம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது 3 போலி மருத்துவர்கள் கைது…

Read more

யார் தலைமையில் கூட்டணி…? மீண்டும் மல்லுக்கட்டும் அதிமுக-பாஜக…. செல்லூர் ராஜு கருத்தால் திடீர் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தற்போதிருந்தே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியில் சமீப காலமாகவே சலசலப்புகள் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்…

Read more

“பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்”… சென்னையில் பதற்றம்…. போலீஸ் குவிப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி…

Read more

“ஆன்லைன் மோகம்”… படிக்குமாறு கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பரிமளராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் 9-ம் வகுப்பு படிக்கும் ரிஷி. இவருக்கு நண்பர்கள் அதிகம் என்பதால் தினந்தோறும் ஊர் சுற்றுவது மற்றும் இரவு நேரத்தில் ஆன்லைன் பார்ப்பது என்று இருந்துள்ளார்.…

Read more

“நீட் தேர்வு மாணவர்கள், இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகள் திருட்டு”… ஒருவர் கைது… விசாரணையில் பகீர்…!!

இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெரு நகரங்களில் 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடிய நபரை தற்போது தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த வினய் பத்வாஜ் என்ற…

Read more

“காத்து வாக்குல ரெண்டு காதல்”… நடு ரோட்டில் வந்தது மோதல்…. திருப்பூரில் ஒருவனுக்காக 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது ராமகிருஷ்ண புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பவானி நகர் காட்டுப்பகுதியில் வைத்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும்…

Read more

காலம் ரொம்ப கெட்டு போச்சு…! போலீசாரை ஏமாற்றி ரூ. 2 கோடி சுருட்டிய பாஜக நிர்வாகி…. எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா…!!

உத்திர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தில் சவுகன்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாஜக நிர்வாகியான ஓம் பிரகாஷ் என்ற பிரகாஷ் மிஸ்ரா வசித்து வருகிறார். இவருக்கு சவுக்கன் பூர் என்ற பகுதியில் 0.253 மீட்டர் பரப்பளவில் நிலம் உள்ள…

Read more

“மின்வாரிய ஊழியர்களின் திடீர் செயல்”…. அரை நிர்வாணமாக சாலையில் பதறி ஓடிய மூதாட்டி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு மூதாட்டி நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்து அவருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை…

Read more

“பள்ளி மாணவிகளின் வகுப்பறை அருகே படுக்கையறை”… மதுபானம், ஆணுறைகள் பறிமுதல்…. முதல்வர் கைது… பெரும் பரபரப்பு…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் உரிமையாளர் அறையில் மதுபானம் மற்றும் ஆணுறைகள் போன்றவைகள் கண்டெடுக்கப்பட்டதால் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட பள்ளியில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில்…

Read more

BREAKING: மீண்டும் ஐசியூவில் ஈவிகேஎஸ்க்கு தீவிர சிகிச்சை…. பரபரப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை…

Read more

“திடீர் ரயில் மறியல் போராட்டம்”… காங். தலைவர் கே.எஸ் அழகிரி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்…

Read more

வேன் மீது பைக் மோதல்…. கோர விபத்தில் அக்கா-தம்பி பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்…. பெரும் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கொடிவேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா (22) என்ற மகளும் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் இருந்துள்ளனர். சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சௌந்தர்யா ஒரு…

Read more

“துணை நடிகையின் கணவர், மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த சொந்த மகன்”…. கஞ்சா போதையில் வெறிச்செயல்…!!!

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருப்பவர் சாந்தி. இவர் சென்னையில் உள்ள மாங்காட்டில் தன்னுடைய கணவர் செல்வராஜ் மற்றும் மகன் பிரகாஷ் வசித்து வருகிறார். நடிகை சாந்திக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் மூத்த மகனுக்கு ஏற்கனவே…

Read more

அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?…. தேனியில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஓபிஎஸ் முழுமையாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச் செயலாளர் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நேற்று…

Read more

BREAKING: ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை… பெரும் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்குனராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

இது மட்டும் நடந்தால்…. “பதவியை ராஜினாமா செய்வேன்”…. பாஜக அண்ணாமலை பரபரப்பு பேச்சு….!!!

அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளது கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் வருகிறது. கொங்கு…

Read more

“புனிதமான பாதிரியார் செய்ற வேலையா இது”… பல பெண்களை மிரட்டி ஆபாச வீடியோக்கள்…. பெங்களூரு விரைந்த போலீசார்…!!!

கன்னியாகுமரியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றி வருபவர் பாதிரியார் பெனிடிக் ஆண்டோ. இவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சமீபகாலமாக பாதிரியாரின் காதல் லீலைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் வெளியானது. இதுகுறித்து விசாரிக்கையில் சம்பந்தப்பட்ட நபர்…

Read more

“8 தோல்வி எடப்பாடியே அதிமுகவை விட்டு ஓடிவிடு”…. இபிஎஸ்-ஐ கண்டித்து போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் டீம்… பரபரப்பு…!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடலாம் என அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது ஓபிஎஸ்…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெறையூர் என்ற பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு விபத்தில் பலத்த காயம்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது போராட்டம்…. டீ விலை உயர்ந்தது….!!!!

தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் வழங்கப்போவதில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் உயர்த்த கோரி அமைச்சர் இராசருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் இன்று…

Read more

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…. பரபரப்பு….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சார் பதிவாளர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பத்திர பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக வந்த தொடர் புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடலூர், தேனி,…

Read more

BREAKING: எச். ராஜா திடீர் கைது…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

பெரம்பலூர் மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த பாஜக பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். எனினும் கூட்டத்தில் கலந்து கொள்ள எச். ராஜா சென்று கொண்டிருந்தார். இதனால்…

Read more

உபியில் உச்சகட்ட கொடூரம்..! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஷிநகர் நகர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெளியே விளையாடிக்…

Read more

கட்சியை அழிக்கும் பழனிச்சாமியே கட்சியை விட்டு வெளியேறு….. பெரும் பரபரப்பு போஸ்டர்…..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்ற அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.…

Read more

“ஜாதி பெயரை சொல்லி ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய கொடூரம்”…. இளைஞர்களின் வெறிச்செயல்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தப்பட்டி என்ற கிராமத்தில் இருந்து சாலக்கரை மாரியம்மன் சுவாமி கோவில் மாசி மகத்தை முன்னிட்டு சாமியார் பேட்டை பகுதிக்கு தீர்த்தவாரி ஒன்று சென்றுள்ளது. இந்த தீர்த்த வாரி சுவாமி மாலையில் திரும்பிய போது டிராக்டரில் பல்வேறு விதமான…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பு…. வாக்குச்சாவடியில் பரபரப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

BREAKING: அழியும் “வாக்கு மை” கள்ள ஓட்டு பதிவு?…. வாக்குச்சாவடியில் பரபரப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம்…. தீவிரவாதிகளால் பண்டிட் சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மதத்தைச் சேர்ந்த பண்டிட் சமூகத்தினரை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மீண்டும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தற்போது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை…

Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தவரை.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த கும்பலால் பரபரப்பு..!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை கும்பல் ஒன்று பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல யூடியூபர் தாவூத் அகுண்ட்சாடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம்…

Read more

ஈரோடு கிழக்கில் பரபரப்பு…. மீண்டும் நாம் தமிழர்- திமுகவினர் மோதல்…. 7 பேரின் மண்டை உடைப்பு…. பதற வைக்கும் சம்பவம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் வீரப்பன் சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மாணவிக்கு கட்டாயமாக மது கொடுத்து பாலியல் பலாத்காரம்…. நண்பர்களின் வெறிச்செயல்….!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நரசிங் மாணவி ஒருவர் வசித்து வரும் நிலையில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த வாலிபரின் நண்பர் ஒருவரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் மூவரும் அடிக்கடி சந்தித்து பேசிய நிலையில்…

Read more

ஷாக்…! திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

புதுச்சேரியில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்க எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளதால் டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே சென்றார்.…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு…

Read more

ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளருடன் வியாபாரிகள் கடும் வாக்குவாதம்…. உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

திடீர் கலக்கத்தில் புதின்! உக்ரைனுக்குள் 6 உளவு பலூனை பறக்கவிட்டதால் பரபரப்பு!!

உக்ரைன் தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் தலைநகர் மீது காணப்பட்டதாகவும் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தலைநகர் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த…

Read more

சீனா செய்த சேட்டை.. நாகையில் பரபரப்பு..!!!

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் வெள்ளை நிறத்தில் மூன்றரை அடி உயரத்தில் கேஸ் நிரப்பப்பட்டு முப்பது கிலோ எடையில் சீனாவின் சிலிண்டர் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வான் பரப்பில் பலூன் பறக்க விட்ட சீனா…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அதிகாலை முதலே ரெய்டு…. பெரும் பரபரப்பு…..!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே 40 இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை,நெட்ல மட்டும் தென்காசி உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில்…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 9 கொலைகள்…. பீதியில் தவிக்கும் பொதுமக்கள்…..!!!!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்து 9 கொலை சம்பவங்கள் அரங்கேறியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்த வகையில் கோவையில்-2, செங்கல்பட்டு-2, சிவகாசி-2, கன்னியாகுமரி-1, தென்காசி-1, திண்டுக்கல்-1 என மொத்தம் 9 கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இது ஒரு…

Read more

பரபரப்பு…. டிஎஸ்பி, மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி…. பகீர்‌ பிண்ணனி இதோ…!!!

அரியானாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமான முறையில் சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென ஒருவர்…

Read more

பகீர்…! 3 திருமணம்”…. வரதட்சணை கேட்டு 2 மனைவிகளை கொலை செய்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் சுபேலால் பஸ்வான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் 3-வது முறையாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சந்திரவதி தேவி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

பரபரப்பு… ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து… 11 பேருக்கு பலத்த காயம்…. மேட்டூர் அருகே பதற்றம்…!!

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மேட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.…

Read more

போலீசால் சுடப்பட்ட அமைச்சர்…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…. ஒடிசாவில் பெரும் பரபரப்பு.!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரஜ்ராஜ்நகர் நகரில் இன்று மதியம் 1 மணியளவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கிஷோர் தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஎஸ்ஐ) கோபால் தாஸ் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால்…

Read more

பெரு அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்… கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினர்… பெரும் பரபரப்பு…!!!!!

தலைநகர் லிமாவில் பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலக கோரி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது இருந்தே இந்த போராட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்கள்…

Read more

Other Story