உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. அதாவது பூமி பூஜை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு நேற்று பிரதமர் மோடி திரும்பிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் வேலை கேட்டு கான்வாய் பின்னால் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அந்த நபர் பிரதமர் வாகனத்தின் பின்னால் 20 மீட்டர் தொலைவில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் கான்வாய் பின்னால் ஓடிய இளைஞர்… பெரும் பரபரப்பு…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more