மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மால்டா என்ற மாவட்டத்தை சேர்ந்த முர்செலிம்(10) என்ற சிறுவன் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளான். இந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மீன் பிடிக்க சென்ற போது உள்ளூர் ரயில் தண்டவாளத்தின் கீழ் ஒரு பெரிய ஓட்டை இருப்பதை கண்டுள்ளான். அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த காஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் முன்பு தான் அணிந்திருந்த சிவப்பு சட்டையை கழற்றி காட்டியுள்ளான். உடனே ரயிலை நிறுத்திய லோகோ பைலட் தண்டவாளத்தில் இருந்த ஓட்டையை பார்த்து சிறுவனை வாழ்த்தினார். மேலும் சிறுவனின் சாமர்த்தியமான இந்த செயலை ரயில்வே துறையினர் பாராட்டினர்.
தண்டவாளத்தில் ஓட்டை…. ரயிலை நிறுத்தி காப்பாற்றிய சிறுவன்…!!!
Related Posts
விதிகளை மீறினால் வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!
வாட்ஸ்அப் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய அம்சத்தை மெட்டா சோதித்து வருகிறது. அதாவது, வாட்ஸ்அப் கொள்கைகளை மீறும் பயனாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, அதில் Chat செய்ய முடியாமல் முடக்கப்படலாம். இருப்பினும், தனிப்பட்ட முறையிலும், குழுக்களில் இருந்தும் மெசேஜைப் பெறுவதில் தடை இருக்காது எனக்…
Read more“NO Security…. No Maintenance” ATM – ல் கவனமா இருங்க…. கொஞ்சம் அசந்தா கோவிந்தா….!!
ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…
Read more