மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மால்டா என்ற மாவட்டத்தை சேர்ந்த முர்செலிம்(10) என்ற சிறுவன் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளான். இந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மீன் பிடிக்க சென்ற போது உள்ளூர் ரயில் தண்டவாளத்தின் கீழ் ஒரு பெரிய ஓட்டை இருப்பதை கண்டுள்ளான். அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த காஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் முன்பு தான் அணிந்திருந்த சிவப்பு சட்டையை கழற்றி காட்டியுள்ளான். உடனே ரயிலை நிறுத்திய லோகோ பைலட் தண்டவாளத்தில் இருந்த ஓட்டையை பார்த்து சிறுவனை வாழ்த்தினார். மேலும் சிறுவனின் சாமர்த்தியமான இந்த செயலை ரயில்வே துறையினர் பாராட்டினர்.
தண்டவாளத்தில் ஓட்டை…. ரயிலை நிறுத்தி காப்பாற்றிய சிறுவன்…!!!
Related Posts
காப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read moreஅதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read more