தமிழக எல்லையில் பெரும் பரபரப்பு… மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு… மக்களுக்கு அலர்ட்…!!!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால்…

Read more

முன்னாள் முதல்வர் கைது…. தமிழக – ஆந்திர பேருந்துகள் நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story